Connect with us

இந்தியா

பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

Published

on

ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் பல பகுதிகளில் இயல்பான அளவைக் காட்டிலும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள கூற்றுப்படி, மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

வெப்ப அலை

நடப்பு ஏப்ரல் மாத தொடக்கத்தில், வடமேற்கு பகுதிகள் மற்றும் தீபகற்பப் பகுதிகளைத் தவிர்த்து, ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டில் உள்ள பல பகுதிகளில் இயல்பை விடவும் அதிகபட்சமான வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேற்கு இமயமலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியா, கடலோர ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விடவும் 3 முதல் 5 புள்ளிகள் அதிகமாக இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?