Connect with us

சினிமா செய்திகள்

நடிகையாகும் மகளுக்கு உதவி செய்ய மாட்டோம்: குஷ்பு

Published

on

குஷ்புவின் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க வரும் நிலையில் அவருக்கு பரிந்துரை செய்யவோ, உதவி செய்யவோ மாட்டோம் என குஷ்பு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி தம்பதிக்கு அவந்திகா அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் லண்டனில் நடிப்பு பயிற்சி முடித்துள்ளார். இதனையடுத்து அவர் இந்தியா திரும்பி திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது நடிகை குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது எனது மகள் லண்டனில் உள்ள மதிப்புமிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் படிப்பை முடித்து விட்டார். இனி அவரேதான் வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும். அவரது நடிப்புக்காக நாங்கள் யாரிடமும் பரிந்துரை செய்ய மாட்டோம், உதவியும் செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார்.

திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை நட்சத்திரம் ஆக்குவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து சொந்தப்படம் எடுத்து வரும் நிலையில் தனது மகளுக்கு தான் எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்றும் தனது மகள் தன்னுடைய திறமையால் மட்டுமே முன்னுக்கு வரவேண்டும் என்றும் கூறி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?