Connect with us

கிரிக்கெட்

அவரை ஏன் எடுக்கலை.. ஏன் இப்படி பண்ணுனீங்க.. இந்திய அணியை வறுத்தெடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்

Published

on

சென்னை: இந்திய அணியில் முக்கியமான இளம் ஆல் ரவுண்டரை எடுக்காதது குறித்து பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவர் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இதனால் இந்திய அணிக்கு கொஞ்சம் கடுமையான சூழல் நிலவி வருகிறது. அதோடு இந்திய ஆணின் வீரர்களின் பேட்டிங் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் இந்திய ஏற்கனவே கோப்பை வென்றுவிட்டது.ஆம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் இந்திய அணி வென்றுவிட்டது.

Cricket

இதனால் இந்திய அணி இனி கோப்பையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. அதே சமயம் 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டது. இந்திய அணியில் நல்ல மிடில் ஆர்டர் பேட்டிங் இல்லாதது இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பணிச்சுமை காரணமாக ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இயான் சாப்பல் இது தொடர்பாக விமர்சனம் வைத்து உள்ளார். அதில், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். அவரை சேர்க்காமல் போனது ஏன்? இது மிகவும் தவறு.

அவருக்கு அணியில் இடம் கொடுத்திருக்க வேண்டும். அவர் நல்ல ஆல் ரவுண்டர். அவர் எவ்வளவு நேரம் ஓவர் போடுகிறார் என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு பங்களிப்பை கொடுக்கிறார் என்பதே முக்கியம். அவரை எடுத்திருந்தால் கேமரூன் கிரீன் போல சிறப்பாக ஆடி இருப்பார். ஆனால் இந்திய அணி மிஸ் செய்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

 

சினிமா செய்திகள்7 mins ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்58 mins ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்1 hour ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்2 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா4 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு5 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized6 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு8 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா10 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு10 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!