Connect with us

இந்தியா

வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published

on

வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு என்றும், ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்க்ள் வரி செலுத்த தேவையில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். எனவே ரூ.7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு டாக்ஸ் ரிபேட்(தள்ளூபடி) வழங்கப்படும்

மேலும் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி செலுத்துவோர் மகிழ்ச்சி அடைவார்கள்

3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 5% வரி செலுத்த வெண்டும் என்றும், டக்ஸ் ரிபேட் உள்ளதால் இந்த பிரிவினர் வரி செலுத் தேவையில்லை என்றும், 6 முதல் 9 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 10% வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும் 9 முதல் 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 15% வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்தாக்கலுக்கான படிவம் எளிமையாக்கி புதுப்பிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவிப்பு செய்துள்ளார்.

மேலும் இந்த வரி வரம்பு புதிய வருமான வரி முறையை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே என்றும், 80சி பயன்படுத்தி வரி விலக்கு பெற்றால் இந்த வரி வரம்புகள் கீழ் விலக்கு பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 80சி பயன்படுத்தி வரி விலக்கு பெற்றால் இந்த வரி வரம்புகள் கீழ் விலக்கு பெற முடியாது என்ற அறிவிப்பால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?