Connect with us

சினிமா செய்திகள்

மோடியை இன்று பார்த்தால் அம்பேத்காரே பெருமையடைவார்: இளையராஜா பேச்சு!

Published

on

பிரதமர் மோடியின் செயல்பாடுகளை இன்று அம்பேத்கார் பார்த்தால் அவர் பெருமைப்படுவார் என இசைஞானி இளையராஜா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘மோடியும் அம்பேத்காரு’ம் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜா பேசினார். இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவரும் இளையராஜாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தற்போது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் கல்வித்துறை தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்றும் இதனை இன்று அம்பேத்கார் பார்த்திருந்தால் அவர் பெருமைப்படுவார் என்றும் இளையராஜா பேசினார்.

இந்தியா மிகச் சிறந்த உள்கட்டமைப்பு செய்யப்படும் நாடுகளில் ஒன்று என்றும் சமூக நீதி விஷயத்திலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என்றும் மோடியின் ஆட்சியின் கீழ் முத்தலாக் உள்ளிட்ட சட்டத்தை இயற்றியது மூலம் பெண்கள் வாழ்வில் ஒளீ ஏற்பட்டுள்ளது என்றும் அவர் பேசியுள்ளார் .

அம்பேத்காரை மோடியுடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியது நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இளையராஜா வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?