Connect with us

இந்தியா

ஜேஇஇ தேர்வுகளை சர்வதேச அளவில் நடத்த மத்திய அரசு முடிவு!

Published

on

தேசிய அளவில் தற்போது ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இதனை சர்வதேச அளவில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

உலகம் முழுவதும் 65 நாடுகளில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாகவும் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், சீனா, நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, பஹ்ரெய்ன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் தேர்வுகள் நடைபெற திட்டமிட்டு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்காக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் நாட்டில் தலை சிறந்த பொறியியல் கல்லூரியில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் படிக்கலாம் என்ற நோக்கத்தில் சர்வதேச அளவில் இந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

இந்த திட்டத்திற்காக அறுபத்தி மூன்று நாடுகளில் உள்ள இந்திய தூதர் அழைக்கப்பட்டு அவர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். என்ஐடி, ஐஐஐடி, என்ஐஎஃப்டி ஆகிய படிப்புகளில் சேருவதற்கு இனி சர்வதேச அளவில் தேர்வுகள் நடக்கும் என்றும் இந்த தேர்வுகள் தமிழ் உள்பட பல மொழிகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?