Connect with us

சினிமா செய்திகள்

டியூனையும் கருத்தையும் திரும்ப பெற மாட்டேன்: மோடி-அம்பேத்கார் ஒப்பீடு குறித்து இளையராஜா!

Published

on

போட்ட டியூனை திரும்ப பெற மாட்டேன்,அதே போல் கூறிய கருத்தையும் திரும்பப் பெற மாட்டேன்என இசைஞானி இளையராஜா தெரிவிtஹ்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜா அதில் மோடியை புகழ்ந்து கூறியதோடு, மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு இருந்தார் .

இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர் என்றும் ஒரு சிலர் பாராட்டு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளையராஜாவின் கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து அவர் அந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர் .

இந்த நிலையில் இது பற்றி இளையராஜா தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில் திரைப்படத்திற்கு நான் போட்ட ட்யூனை திரும்ப பெற மாட்டேன் என்றும் அதேபோல் பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தையும் திரும்ப பெற மாட்டேன் என்று கூறியுள்ளார் .

பிரதமர் மோடி குறித்து கூறியது தன்னுடைய சொந்த கருத்து என்றும் தன்னுடைய கருத்தை மற்றவர்கள் விமர்சனம் செய்தால் அவர்களுடைய கருத்தை விமர்சனம் செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார் .

மோடிக்கு பிரதமர் மோடி பற்றி அந்த புத்தகத்தில் தான் முழுமையாக படித்த பிறகு முன்னுரை எழுதியதாகவும் இளையராஜா கூறியுள்ளதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?