Connect with us

சினிமா

அம்மா மீது இதனால் வருத்தம்’: நடிகை சமந்தா!

Published

on

தன் அம்மா மீது இந்த விஷயத்தில் வருத்தம் உண்டு என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா தேவ் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய ‘சாகுந்தலம்’ திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக தீவிர ப்ரோமோஷன்களில் நடிகை சமந்தா ஈடுபட்டுள்ளார். பான் இந்தியா படமாக வெளியாகக்கூடிய இந்த படத்தின் புரோமோஷனுக்காக சமீபத்தில் கேரளாவில் கலந்து கொண்டார் சமந்தா.

Samantha Emotional Shakunthalam has always been my favorite film

அதில் நடிகை சமந்தா பேசியதாவது, “நான் தமிழ், தெலுங்கு, பாலிவுட் வரை படங்களில் நடித்து விட்டேன். ஆனால், மலையாளத்தில் இன்னும் நான் படங்கள் நடிக்க ஆரம்பிக்காதது வருத்தம் தான். என் அம்மா ஒரு மலையாளி. ஆனாலும் எனக்கு மலையாளம் கற்றுக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். அதில் எனக்கு அவர் மீது வருத்தம் உண்டு.

எனக்கு மலையாள படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே மலையாளம் கற்றுக்கொள்வேன். எனக்கு விருப்பமான நடிகர்களுடன் இங்கு இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை உண்டு. எப்போதாவது ஒரே போலவே நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றினால் நடிப்பில் வித்தியாசம் காட்ட நான் அவ்வப்போது மலையாள படங்களை தான் பார்த்து நடிப்பு கற்றுக் கொள்வேன்” என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?