Connect with us

தமிழ்நாடு

இரவு 9 மணியை கடந்தும் ஓட்டுப்பதிவு… ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்குப்பதிவு எவ்வளவு?

Published

on

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று விருவிருப்பாக நடந்து முடிந்தது. சில தொகுதிகளில் வாக்காளர்கள் இரவு வரை வந்துகொண்டிருந்ததால் அங்கு இரவு 9 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தல்லில் 75% வாக்குகள் பதிவாகியுள்ளது.

#image_title

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி காலமானதை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக சார்பில் தென்னரசு, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனால் தேர்தல் களம் அனல் பறந்தது.

இந்த தேர்தல் இரு முக்கிய கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தலாக உள்ளதால் வாக்காளர்களை இரு தரப்பினரும் விழுந்து விழுந்து கவனித்து பரிசு மழையில் மூழ்கடித்தனர். ஒருவழியாக நேற்று இவை எல்லாம் முடிவுக்கு வந்து விருவிருப்பாக காலை முதலே வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்கள் கூலி வேலை செய்யும் மக்கள் என்பதால் வேலைக்கு சென்று விட்டு தாமதமாக வந்து வாக்களித்ததால் அங்கு இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது. மற்ற பகுதிகளில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனையடுத்து அங்கு 75% வரை வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்று அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. இவை மார்ச் 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. அன்று காலை 11 மணியளவில் யார் வெற்றி பெறுவார் என்பது தெரிந்துவிடும்.

வேலைவாய்ப்பு6 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா6 hours ago

விக்ரமின் ‘தங்கலான்’ பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டம்!

சினிமா6 hours ago

‘பொன்னியின் செல்வன்2’: குந்தவைக்கு ட்வீட் செய்த வந்தியத்தேவன்!

சினிமா6 hours ago

மனைவியுடன் ஜாலி டூர் கிளம்பிய அஜித்! அப்போ ஏகே 62 அப்டேட் அவ்ளோ தானா?

சினிமா7 hours ago

பான் வேர்ல்ட் படமாகும் தங்கலான்; பா. ரஞ்சித்தின் மாஸ்டர் பிளான்!

சினிமா7 hours ago

அகநக அகநக முகநகையே! வெளியானது பொன்னியின் செல்வன் 2 பாடல்!

இந்தியா9 hours ago

மாணவியை காதலித்து திருமணம்.. ரூ.189000 கோடி நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர்..!

உலகம்9 hours ago

மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

சினிமா10 hours ago

ரஜினியுடன் நடிக்க விரும்பும் கன்னட சூப்பர் ஸ்டார்!

தமிழ்நாடு11 hours ago

எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில்… விளாசிய டிடிவி தினகரன்!

உலகம்7 days ago

சொந்த நாட்டில் வங்கி திவாலானது கூட தெரியாமல் என்ன செஞ்சீங்க? ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

சினிமா6 days ago

’நாட்டு நாட்டு’ நல்ல பாடலே இல்லை.. எல்லாமே லாபி.. இளையராஜா ரசிகர்கள் விளாசல்!

இந்தியா7 days ago

அதிக சம்பளத்தில் வேலை வேண்டாம்.. ராஜினாமா செய்து குறைந்த சம்பளத்திற்கு செல்லும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 days ago

சிலிக்கான் வங்கி திவாலால் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எவை எவை?

இந்தியா6 days ago

முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

சினிமா6 days ago

இனிமே பிரியங்கா மோகன் பக்கமே வரக்கூடாது; மனைவி போட்ட உத்தரவு நடிகையை மாற்றும் சிவகார்த்திகேயன்?

வணிகம்6 days ago

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா (15/03/2023)!

வணிகம்7 days ago

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா(14/03/2023)!

உலகம்7 days ago

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் விற்க முடியுமா? எவ்வளவுக்கு வாங்குவார்கள்?

இந்தியா6 days ago

3 நாட்கள் முதல் மனைவி, 3 நாட்கள் 2வது மனைவி.. ஞாயிறு அன்று தனிமை.. இளைஞரின் வித்தியாசமான வாழ்க்கை..!