Connect with us

தமிழ்நாடு

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: தொடங்கும், முடியும் தேதி அறிவிப்பு!

Published

on

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது

தரவரிசை பட்டியல் படி ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தலாம் என்றும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள 143 அரசு மற்றும் கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து சற்றுமுன் கல்லூரிக் கல்வி இயக்ககம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழை சரிபார்த்த பின்னரே மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டையும் அனைத்து கல்லூரிகளும் கடைபிடிக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர பிளஸ் டு முடித்த மாணவர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?