Connect with us

தமிழ்நாடு

ஈபிஎஸ் ஆதரவாளர் என்றாலே அடி உதைதான்: அதிமுக பிரமுகர்கள் கதறல்!

Published

on

ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என்று கூறினாலே அடி உதை கிடைக்கிறது என ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கண்கலங்கி பேட்டியளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது என்பதும் ஒற்றை தலைமையை பிடிப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி தான் ஒற்றை தலைவராக வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் தொண்டர்கள் அதிக அளவில் ஓபிஎஸ் பக்கம்தான் இருப்பதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிமுகவின் ஈபிஎஸ் ஓபிஎஸ் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் இதனால் ஈபிஎஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக அதிமுகவின் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ரவுடிகளை அழைத்து வந்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என்று சொன்னாலே அடித்து உதைக்கிறார்கள் என்று ஒருவர் ஊடகத்தில் பேட்டி அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் ஒற்றை தலைம்ையை பிடிக்க ஈபிஎஸ் முடிவு செய்து விட்டாலும் ஓபிஎஸ் தொண்டர்கள் அவ்வளவு லேசில் அதை விட மாட்டார்கள் என்பதுதான் இந்த நிகழ்வு காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?