Connect with us

தமிழ்நாடு

நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்குபவர் அண்ணாமலை: அமைச்சர் நாசர்

Published

on

அண்ணாமலை நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்குபவர் என்றும் அவர் ஓட்டுக்களை வாங்குவதற்காக என்ன பொய் வேண்டுமானாலும் சொல்வார் என்றும் அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திமுக மீதும் திமுக அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் புகார்களை கூறி வருகிறார். இந்த நிலையில் பால் பொருட்கள் விற்பனை தொடர்பாகவும் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதில் அளித்துள்ளார்

பால் துறை ஒப்பந்தப் புள்ளியில் சேர்க்காத ஒரு பொருளை சேர்த்ததாக அண்ணாமலை பொய்யான தகவலை மக்களிடம் பரப்பி வருகிறார் என்றும் அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக எந்த பொய்யான தகவல் கூறுவார் என்றும் கூறினார்

ஒரு படித்த ஐபிஎஸ் ஆபிஸர் இவ்வாறு கூறுவது கேவலமான விஷயம் என்றும் போலீஸ் என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வார்த்தை இருக்கும் நிலையில் போலீசில் இருந்த அண்ணாமலை இவ்வாறு பேசுவது நல்லதல்ல என்றும் கூறினார்

தமிழக அரசு தயாரித்த பொருளை 77 கோடி கொடுத்து வாங்கியதாக அண்ணாமலை கூறியது அப்பட்டமான பொய் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்தார். மேலும் நோட்டாவை குறைவான ஓட்டுகளை வாங்கும் அண்ணாமலை குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கின்றார் என்றும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் நிலையில் பாஜக ஒருகாலும் காலூன்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்

 

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?