Connect with us

தமிழ்நாடு

பறவை காய்ச்சல் எதிரொலி! நாமக்கலில் முட்டைகள் தேக்கம்.. விலை குறைந்தது

Published

on

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக முட்டை விலை சரிந்தது. நாமக்கலில் 1.5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கமாகியுள்ளன.

கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் கடுமையாக உள்ளது. பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக, பண்னைகளில் வளர்க்கப்படும் பறவைகள் அழிக்கப்பட்டன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு முட்டைகள், கோழிகள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதற்காக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான தென்காசி வரையில், எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லாரிகள், சரக்கு வாகனங்களில் கடும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பறவைக்காய்ச்சல் எதிரொலியாக முட்டை விலை ஒரே நாளில் 25 பைசா வரையில் குறைந்துள்ளது. நாமக்கலில் 1.50 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?