Connect with us

தமிழ்நாடு

சென்னைவாசிகளுக்கு ஓர் நற்செய்தி!

Published

on

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னையில் திங்கள் முதல் சனி வரையில் 600 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் அத்தியாவசிய பணிகளுக்குச் செல்வோர் மட்டும் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுமக்கள் அனைவரும் செல்லாம் என கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இனி ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதாக சென்னை கோட்டம் தெரிவித்தள்ளது. அதன்படி, இனி 401 ரயில்சேவைகள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையிலிருந்து  வேளச்சேரிக்கு 52 சேவைகளும், செங்கல்பட்டுக்கு 136 ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.

இதே போல் சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 66 ரயில்களும்,  சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் 147 ரயில்களும் இயக்கப்படுகின்றன.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?