Connect with us

வணிகம்

அக்டோபர் 1 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை மீண்டும் அமலில்!

Published

on

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – அக்டோபர் 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை மீண்டும் அமல்!

தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்காக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஈட்டிய விடுப்பு (Earned Leave) சரண் செய்யும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த இருக்கிறது. இந்த நடைமுறை 2025 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிதிச் சுமையால், இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசியபோது, இது அக்டோபர் முதல் மீண்டும் செயல்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

இப்போது, அந்த வாக்குறுதி நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய ஈட்டிய விடுப்பு நாட்களில் அதிகபட்சம் 15 நாட்கள் வரை சரண் செய்து அதற்கான பணப்பலன்களை பெறலாம்.

இது ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட சிறந்த முடிவாகும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிலையில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương 5357 : Đại kết cục. Att ta körkort kan dock kännas både skrämmande och förvirrande. Cảnh tượng đó, giống như một thiên thạch bùng cháy với những ngọn lửa sấm sét, rơi mạnh vào mặt đất.