Connect with us

பர்சனல் பைனான்ஸ்

செக் புக் விதிகளில் மாற்றம்.. இதை செய்யவில்லை என்றால் உங்கள் செக் செல்லாது தெரியுமா?

Published

on

செக் புக் பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளை தவிர்க்க 2021 ஜனவரி மாதம் முதல் பாசிட்டிவ் பே அமைப்பு (Possitive Pay System) விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

பாசிட்டிவ் பே அமைப்பு பயன்பாட்டுக்கு வந்த பிறகு 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக நாம் ஒருவருக்கு அளிக்கும் செக்கின் விவரங்களை (செக் எண், யாருக்கு விநியோகிக்கப்பட்டது, எவ்வளவுத் தொகை மற்றும் செக் தேதி) இணையதளம், மொபைல் அல்லது நேரடியாக வங்கிகளை அணுகி அளிக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால் நாம் ஒருவருக்கு அளிக்கும் செக் செல்லாமல் போய்விடும்.

முதலில் ஐசிஐசிஐ வங்கிகளில் இந்த பாசிட்டிவ் பே அமைப்பு முறை செக் விநியோகிக்கும் போது பின்பற்றி வந்தனர். ஜனவரி மாதம் முதல் இந்த முறையை அனைத்து வங்கிகளிலும் பின்பற்ற வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தி வருகிறது.

ஒருவேலை செக் விநியோகம் குறித்த தகவலை வங்கிக்கு தெரிவிக்கவில்லை என்றாலும் வங்கிகள் அந்த வாடிக்கையாளர்களை அழைத்து செக் குறித்த தகவலை உறுதி செய்ய வேண்டும்.

அப்போது வாடிக்கையாளர் அழைப்புகளை ஏற்கவில்லை என்றால், வாடிக்கையாளர் விநியோகித்த செக் செல்லாமல் போக வாய்ப்புகள் உள்ளது.

எனவே செக் விநியோகிக்கும் முன்பு அதன் விவரங்களை வங்கிக்குத் தெரிவிப்பதுதான் சரியானது என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதை செய்வதால் செக் மோசடிகள் நடைபெறுவது குறைவாக உள்ளது என தரவுகள் கூறுகின்றன.

வணிகம்2 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?