Connect with us

தமிழ்நாடு

கொடு, வாங்கு, பிடுங்கு, ரிப்பீட்டு: திமுக நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் அரங்கேறிய நாடகம்!

Published

on

திமுகாவின் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு கொடுத்த பையை மீண்டும் பிடுங்கி இன்னொரு பயனாளிக்கு கொடுத்த நாடகம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மக்களுக்கான அரசு திட்டங்களை வழங்கும் விழா நடைபெற்றது; திமுக பிரபலங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட இந்த விழாவில் 30 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் பைகள் வழங்கப்பட்டது .

இந்த நிலையில் பயனாளிகளிடம் கொடுத்த பைகளை திமுக பிரமுகர் பிடிங்கி, மீண்டும் அடுத்த பயனாளிக்கு கொடுப்பதற்காக முயற்சி செய்தார். கொடுத்த பொருளை பிடுங்கியதால் வாங்கிய பயனாளி அதிர்ச்சி அடைந்து மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்.

மூன்றே மூன்று பைகளை மட்டும் வைத்து அவற்றை கொடுத்தவரிடம் பிடுங்கி மாறி மாறி 30 பேருக்கு நலத்திட்ட உதவி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?