Connect with us

வீடியோ

சந்தானம் நடிப்பில் பேய்களையே கலாய்க்கும் ‘தில்லுக்கு துட்டு 2’ டீசர்!

Published

on

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது.

சந்தானம் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான தில்லுக்கு துட்டு படத்தின் 2ம் பாகத்தின் டீஸரை இன்று மாலை 5 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானம் வெளியிட்டார். இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், நிச்சயம் சந்தானத்திற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்பது டீஸரை பார்க்கும்போதே தெரிகிறது.

தாடியுடன் புதுவித கெட்டப்பில், சந்தானம் அசத்துகிறார். மேலும், சந்தானத்தின் ஒன்லைன் பன்ச் டயலாக்குகள் டீஸர் முழுக்க இடம்பெற்று ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளது.

இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்துள்ளார். மேலும், மொட்டை ராஜேந்திரன், பிபின், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விரைவில் தில்லுக்கு துட்டு 2 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?