Connect with us

சினிமா செய்திகள்

அப்பா தான் என்னை கட்டாயப்படுத்தினார், அவர் மேல் எனக்கு பயங்கர கோபம்: தனுஷ்

Published

on

அப்பாதான் என்னை கட்டாயப்படுத்தினார், அதனால் அவர் மீது எனக்கு செம கோபம் என தனுஷின் பழைய பேட்டி ஒன்று தற்போது திடீரென வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பதும் அவர் திடீரென சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவை இருவரும் சேர்ந்து எடுத்தார்கள் என்றாலும் தனுஷ் இந்த முடிவை எடுத்ததற்கு பின்னணியில் அவரது குடும்பத்தினர் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் தனுஷின் பழைய பேட்டி ஒன்று திடீரென வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் ’காதல் கொண்டேன்’ படத்தில் நடிக்கும்போது தனக்கு பல அவமானங்கள் ஏற்பட்டதாகவும் தான் ஹீரோ என்றவுடன் படக்குழுவினர்கள் உள்பட பலர் தன்னை கேலி கிண்டல் செய்து சிரித்ததாகவும் அப்போது தனக்கு நடிப்பில் விருப்பமில்லை என்றும் கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றும் ஆனால் என்னை எனது அப்பாதான் கட்டாயப்படுத்தி நடிக்க வந்தார் என்றும் அதனால் அவர் மீது எனக்கு பயங்கர கோபம் என்றும் கூறியுள்ளார் .

ஆனால் தற்போது எனது அப்பா எடுத்த முடிவு சரி என்பது எனக்கு தெரிய வந்துள்ளது என்பதும் நான் சினிமா துறையை தவிர வேறு எந்த துறையை தேர்வு செய்திருந்தாலும் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார், தனுஷின் பழைய பேட்டி தற்போது திடீரென ஏன் வைரலாகிறது என்பது புரியாமல் ரசிகர்கள் திகைப்பில் உள்ளனர்.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?