Connect with us

இந்தியா

திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்: என்ன காரணம்?

Published

on

திருப்பதியில் பக்தர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர் என்பதும் இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு நாளும் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாமல் திருமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்க முடியாது என பக்தர்களிடம் போலீசார் தெரிவித்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பதியில் இலவச தரிசன கவுண்டர் திடீரென மூடப்பட்டதாகவும் திருப்பதி திருமலைக்கு செல்ல அனுமதி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏப்ரல் 12ஆம் தேதி வரை ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டது. இது குறித்து தகவல் தெரியாமல் ஏராளமானவர்கள் வழக்கம்போல் வரிசையில் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்தனர். ஆனால் கடைசிவரை கவுண்ட்டர்கள் திறக்கப்படவில்லை. டிக்கெட் இல்லாதவர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என போலீசார் கூறியதால் திடீரென பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?