Connect with us

இந்தியா

ஊரடங்கு கட்டுப்பாடு முழுமையாக நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு!

Published

on

ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஒரு சில மாதங்கள் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது என்பதும் அதனால் கோடிக்கணக்கானோர் பெரும் சிக்கலில் இருந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் சுமார் ஆயிரம் பேர்கள் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து முழுமையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தியாவில் முழுமையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிடலாம் என மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?