Connect with us

இந்தியா

லாலு பிரசாத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை… நீதிமன்றம் தீர்ப்பு….

Published

on

lallu

பிகாரின் முன்னாள் முதலமைச்சர் மாட்டுத்தீவன வழக்கில் சிக்கினார். இவர் மீது 5 மாட்டுத்தீவன ஊழல் புகார்கள் வழக்காக பதிவு செய்யப்பட்டது.அதில் 4 வழக்குகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகி சில நாட்கள் சிறையில் இருந்து பின் ஜாமின் பெற்று வெளியே வந்தார்.

இந்த வழக்கு விசாரணைகள் ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 5 வது வழக்கிலும் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 வருட சிறை தண்டனையும் ரூ.60 லட்சம் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் அவர் சிறை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு லல்லு பிரசாத் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?