Connect with us

தமிழ்நாடு

நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்ட விஷம்: அதிர்ச்சி தகவல்

Published

on

கல்லூரி மாணவிக்கு வலுக்கட்டாயமாக மூன்று மர்ம நபர்கள் விஷத்தை குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா லட்சுமி என்பவர் கடந்த 12ஆம் தேதி சாலையில் நடந்து சென்றபோது திடீரென அவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக குளிர்பானம் குடிக்க வைத்தனர் .

அந்த குளிர்பானத்தில் விஷம் கலந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் நடுரோட்டில் மயக்கமடைந்தார். இதனை அடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக தெரிகிறது

இதனை அடுத்து கல்லூரி மாணவிக்கு வலுக்கட்டாயமாக விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே உடலை வாங்குவோம் என்றும் மாணவியின் உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?