Connect with us

சினிமா

பேன் இந்தியா ஹீரோவாக மாறும் விஷால்… புதிய பட அறிவிப்பு…

Published

on

vishal

தமிழில் பல படங்களில் நடித்தவர் விஷால். சமீபத்தில் அவரும், ஆர்யாவும் இணைந்து நடித்த எனிமி திரைப்படம்.

இந்நிலையில், திரிஷா இல்லனா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பேன் இண்டியா படமாக உருவாகவுள்ளது. இப்படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்தது. இப்படத்தை விஷாலே தயாரிக்கவுள்ளர்.

இப்படம் விஷாலின் 33வது திரைப்படமாகும். இந்த தகவலை ஆதிக் ரவிச்சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘இப்படம் 2022ம் ஆண்டு வருகிற பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. படத்தில் நடிக்கு மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பஹீரா’ எனும் சைக்கோ திரில்லர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், ஒருபக்கம் வீரமே வாகை சூடும், துப்பறிவாளன் 2, லத்தி ஆகிய படங்களிலும் விஷால் நடிக்கவுள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?