சினிமா
உலக அளவில் சமூக ஆஸ்கர் விருது பெரும் உதயநிதி மற்றும் சூர்யா…..
சினிமா துறை மட்டுமில்லாமல் அரசியல் உள்ளிட்ட சில துறைகளுக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ளவர்களுக்கு இந்த விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
2021ம் வருடத்திற்கான விருதுகளுக்கு தமிழகத்தை சேர்ந்த நடிகர் மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் மற்றும் தயாரிப்பாலர் சூர்யா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உதயநிதிக்கு இன்டர்நேஷனல் எமர்ஜிங் ஸ்டார் விருது வழங்கப்படவுள்ளது. அதேபோல், ஜெய்பீம் எனும் சிறப்பான படத்தை தயாரித்து நடித்த சூர்யாவுக்கும் விருது வழங்கப்படவுள்ளது.
பிப்ரவரி 19ம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள விழாவில் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. எனவே, பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.