Connect with us

தமிழ்நாடு

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500: வகைவகையாய் அபராதம் போடும் சென்னை மாநகராட்சி!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ அதிகரித்துள்ளதை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் ரூபாய் 200 அபராதம் என்றும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூபாய் 500 அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம்கள் உள்ளிட்ட இடங்களில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் அபராதங்களை ரூபாய் 10 லட்சம் அளவிற்கு தினமும் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் மட்டும் தலா ஒன்றரை லட்சம் தினமும் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோல் கோடம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டு முறைக்கும் மேலாக விதிகளை மீறும் நிறுவனங்கள் கடைகள் வணிக வளாகங்கள் ஆகியவை சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சியின் வகைவகையான அதிரடி அபராதம் குறித்த அறிவிப்பு சென்னை மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Sự trở về của người vợ bị bỏ rơi (trọng sinh). rogertech finansiell och juridisk rådgivning. Hắn lộ vẻ uy nghiêm nhìn lữ tá và kim nguyên quý, bình tĩnh nói : “nếu ai không phục, năm ngày sau trong nghi thức sắc phong các đệ trẻ tuổi có thể khiêu chiến với thánh tử trước mặt mọi người.