Connect with us

தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர இருக்கும் 3 பாலங்கள்!

Published

on

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 முக்கிய பாலங்கள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஓட்டேரி நல்லா கால்வாய் முதல் ஸ்ட்ப்பன்சன் சாலை வரை இருந்த பழைய பாலத்தை இடித்து, 282 மீட்டர் நேளம் கொண்ட புதிய பாலத்தை 43 கோடி ரூபாய் செலவில் குடிமை அமைப்புத் துறை கட்டி வருகிறது. இந்த பாலத்தின் பணிகள் முடிந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மின் விளக்குகள், நடைபாதை, சிசிடிவி போன்றவற்றை இப்போது நிறுவி வருகிறார்கள்.

இதே போல, வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில் 61.98 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் கொளத்தூர் மெயின் ரோடு மற்றும் தெற்கு ஐ.சி.எஃப் சாலைக்கு இடையிலான பாதைகளை இணைக்கும். தற்போது, கொளத்தூர் பக்கத்தில் ஒரு வளைவின் கட்டுமானம் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்து ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்.

சென்னை டி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் என்ற பறக்கும் நடைபாதை பணிகள் 26 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. 600 மீட்டர் கொண்ட இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் ரங்கநாதன் தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். இப்போது இதன் பேரும்பாலான பணிகள் முடிந்து லிப்ட், எஸ்கலேட்டர், சிசிடிவி, மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?