பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கான தண்டணை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் வருமாறு குற்றவாளிகள் அணைவருக்கும் அவர்கள் இயற்கையாக சாகும் வரை சிறையிலேயே இருக்கும்படியாக சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி...
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி வரலாற்றுச் சிறப்ப மிக்க தீர்ப்பை வழங்கினார். 2019ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்த கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில்...

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மோட்டார், உலகளவில் மேலும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஆட்குறைப்புடன் சேர்த்து, அந்நிறுவனம் இதுவரை சுமார் 20,000 அல்லது அதன் ஒட்டுமொத்த...
பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால் தான், இரு நாடுகளும் உடனே இசைவாக சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ‘இப்போது இந்தியா...

உலகளாவிய ரீதியில், நாடுகள் தங்களின் பாதுகாப்பு வலிமையை மேம்படுத்தி வருகின்றன. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், இந்தியாவின்...
இன்று வெளியான தமிழ்நாடு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்கும்போது 2022ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தேர்ச்சி விகிதம் உயர்ந்து கொண்டே வருவது கண்கூடாக தெரிகிறது. 2022 ம் ஆண்டு – 93.76 சதவீதம் 2023 ம்...

இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பதிலளிக்க வேண்டும் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா அஸிஃப் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்ந்து நடந்தால், அது ஒரு அணுயுத்தத்திற்கு இட்டுச் செல்லக்கூடும் என்றும்...

சீனாவின் ஷாங்காயில் தற்போது அறிமுகமான ஒரு புதிய தொழில்நுட்ப ATM உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரண ATM அல்ல. இதில் நீங்கள் தங்க நகைகளை வைத்து, அதை உருக்கி, அதன் மதிப்பில் உரிய பணத்தை...
1936 ம் ஆண்டு நவம்பர் 17 அன்று அமெரிக்காவில் பிறந்த லத்தீன் அமெரிக்கரான போப் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கத்தோலிக்க திருச்சபையின் 246 வது போப்பாக...

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் இந்திய மாணவர்கள் மீது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக, சமீப...

நியூ யார்க்: அமெரிக்காவில் குடியேற்றக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாகின்றன. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய நிர்வாக உத்தரவு — Protecting the American People Against Invasion — எனும் தலைப்பில் ஏப்ரல்...
சமீப நாட்களாக டோனியால் முன்பு போல் அதிரடியாக விளையாடி சோபிக்க முடியவில்லை. இருந்தாலும் ஓய்வு பெறுவது குறித்து அவர் எந்தவித கருத்தையும் சொல்லாமல்தான் இருந்து வருகிறார். இரண்டு நாட்கள் முன்பு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அவரது...
இலங்கையில் சமீபத்திய பொருளாதார நெருக்கடிகளுக்கு பிறகு இலங்கை அரசு சீனாவிடம் அதிக அளவில் நிதி உதவி பெற்று புதிய திட்டங்களைத் தொடங்கியதும் பாதுகாப்பு தொடர்பான சீனாவுடனான ஒத்துழைப்பு நடவடிக்கைகளும் இந்திய அரசுக்கு நெருடலாகவே இருந்து வந்தது....

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் சீனாவிற்கு எதிராக புதிய பரஸ்பர வரி (Reciprocal Tax) விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் இந்தியாவுக்கு 26% வரி, சீனாவுக்கு 34% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 3-ஆம் தேதி “விடுதலை நாள்” என்ற பெயரில் புதிய இருதரப்பு சுங்கவரிகளை (Reciprocal Tariffs) அறிவிக்க உள்ளார். இந்தியா உட்பட பல நாடுகளின் ஏற்றுமதிகள் இதனால் பாதிக்கப்படலாம். இந்தியாவின் மீதான தாக்கம் ஏற்றுமதி இழப்பு: இந்தியாவின்...