இரண்டு நாள் அரசியல் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 மற்றும் 5ம் தேதிகளில் இலங்கையில் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் இலங்கை செல்லும் மோடி நினைவில் வைத்து விவாதிக்க வேண்டிய விடயமாக கச்சத்தீவு...
பொதுவெளியில் சாமியார் என்று அறியப்பட்ட நித்தியானந்தா எனும் ராஜசேகரன் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மறைமுகமாகவே இருந்து வருகிறார். அவரைப் பற்றிய பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தாலும், “நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா...
மலேசிய தலைநகர் கோலாலம்புரில் புட்ரா வைறட்ஸ் என்ற பகுதியில் மலேசிய அரசின் எரிசக்தி துறை கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோனாஸ் கேஸ் பைப்லைன் வெடித்து மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வானுயர தீச்சுவாலைகள் சென்ற வண்ணம் உள்ளன....
இந்த வாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 4ம் தேதி இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக செல்லவிருக்கிறார். இம்முறை பல முக்கிய நிகழ்வுகள் இந்த சந்திப்பின் போது நடைபெற இருக்கின்றன. சமீபகாலமாகசீனா வர்த்தகம் மற்றும் ராணுவ விஷயங்கள் தொடர்பாக இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிட துடித்து வரும் வேளையில் இந்திய பிரதமரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 1987ல் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பிலான பணிகளுக்கு இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் இலங்கை சென்றதும் சில கசப்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டதும் உலகறிந்த விஷயம். இப்போது மீண்டும் அதேபோல் ஒரு ஒப்பந்தம் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானியின்மின் நிறுவனங்கள் மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்பட இருந்த காற்றாலை மின் ஒப்பந்த பணிகள் மற்றும் அதானி துறைமுக பணிகளுக்கு இலங்கை அரசியல் களத்திலும் பொதுவெளியிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை சரிக்கட்டவும் இலங்கை நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து ஆலோசிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டுமீனவர்களின்தொடர் கைது குறித்தும் அது தொடர்பான தமிழ்நாடு அரசின் எதிர்ப்பும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வுகாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது. அங்கிருந்து 6ம் தேதி தமிழ்நாடு இராமேஸ்வரம் வரும்...
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய வாகன விற்பனையை தொடங்க இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் டெஸ்லா நிறுவனம் தன்னுடைய வாகனங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்காகவும் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் டெஸ்லா நிறுவனத்திற்கு இந்தியாவில்...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி திட்டத்திற்கு எதிராக சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஒன்றாகக் கைகோர்த்துள்ளன. சீன அரசாங்க ஒளிபரப்பு நிறுவனமான CCTV-யுடன் தொடர்புடைய யூயுவான் டான்டியான் என்ற சமூக ஊடக...
மார்ச்28 ம் தேதி தென்கிழக்கு ஆசிய பகுதிகளான தாய்லாந்து, சீனா, இந்தியா, வியட்நாம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது சகாயிங் நகரின் வடமேற்கில் 10 முதல் 30 கி்மீ் ஆழத்தில்...

பாகிஸ்தான் மக்களுக்கு ஒரு புதிய இணைய அனுபவம் காத்திருக்கிறது! உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை விரைவில் பாகிஸ்தானில் தொடங்கப்படலாம். பாகிஸ்தான் அரசு, ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி (NOC...

உலக வானிலை நாள் – மார்ச் 23, 2025 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று உலக வானிலை நாள் (World Meteorological Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வானிலை மாற்றம், பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல்...

உலக தண்ணீர் தினம் – உலகளவில் நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு! உலக தண்ணீர் தினம் (World Water Day) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அமைப்பு (UN)...
அமெரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு பேக்கரியில் இருக்கும் கேக்கை இங்கே இந்தியாவில் நாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே விர்ச்சுவுவல் ரியாலிட்டி மூலம் சுவைக்க முடியுமா?… முடியும் என்கிறது நவீனதொழில்நுட்பம். இதற்கு பெயர்தான்...
விண்வெளியில் வெறும் 8 நாட்கள் மட்டுமே தங்கும் திட்டத்துடன் புறப்பட்டுச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு 9 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பும் பயணம் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தற்போதிருக்கும் விண்வெளி...

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் மீண்டும் பதவியேற்றால் புதிய “கோல்டு கார்டு விசா” திட்டத்தை கொண்டு வரலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விசா திட்டம் முதன்மையாக பணக்கார வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து...
எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணைய நிறுவனமான ஸ்டார்லிங்க் இந்தியாவிற்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஏர்டெல் நிறுவனத்துடன் அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடைசி கட்ட அனுமதி கிடைத்த உடன் எலான் மஸ்க் நிறுவனம் அதிகாரபூர்வமாக...
பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் கடந்த 1971ம் ஆண்டில் இந்தியா உதவியுடன் தனிநாடாக பிரிந்தது. இப்போது 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாகிஸ்தான் 2 துண்டாக உடைகிறதா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய...