வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு டிசம்பர் 16ம் தேதி 91ரூபாய் 01 காசுகளாக சரிவடைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து விட்டதாக பெருமை பேசும் அதே நேரத்தில் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் தொடர்ந்து குறைந்து...
SDAT Squash World Cup 2025 இறுதிப் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் இன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியும் ஆங்காங் அணியும் மோதி களம் கண்டன. இந்திய அணி சீன அணியான ஆங்காங் அணியை 3-1, 3-0, 3-0 என்ற நேர்செட் கணக்கில்...

குழந்தைக்கு பெயர் வைப்பது பெற்றோருக்கு மிக முக்கியமானதும் உணர்ச்சிப்பூர்வமானதும் ஆகும். ஆனால் சில நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், குழந்தைகளுக்கு எந்தப் பெயரையும் வைக்க முழு சுதந்திரம் இல்லை. சில பெயர்கள் சட்ட காரணங்கள், சமூக பாதுகாப்பு,...
இந்தி மூலம் தமிழ் கற்கும் வகையிலான இணையவழி சான்றிதழ் படிப்பு ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்குப் பிறகு மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மூலமாகவும் தமிழ் கற்பதற்கு இதே போன்ற சான்றிதழ் படிப்புகள்...
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளில் பல்வேறு கடுமையான சட்டதிட்டங்களை செயல்கடுத்தி வருகிறார். சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இப்போது அமெரிக்காவில் நடைமுறையிலிருந்த முதலீட்டாளர்களுக்கான விசா திட்டத்துக்கு...
பறக்கும் ரயில் சென்னையில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை 19.34 கிலோமீட்டர் துரத்திற்கு ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வேளச்சேரியிலிருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை விரிவாக்கத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரயில் பிரிவு தற்போது...
வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்து வடிவமாக மாற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக சத்தம் நிறைந்த இடங்களில் அல்லது ஒரு வாய்ஸ் மெசேஜை பிறர் முன்னிலையில் கேட்க வேண்டாம் எனும் போது இந்த...
செங்கல்பட்டுதிருப்போரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் வொண்டர் லா பொழுதுபோக்கு பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.. கவர்னர்கள்தங்கும் ராஜ்பவன் கட்டிடத்திற்கு லோக்பவன் என பேயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில்ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் உடலோடு காதலி திருமணம் செய்து கொண்ட காட்சிகள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ஒடிசாவில்இந்திய அரசியல் சாசனத்தின் பெயரில் உறுதிமொழி ஏற்று ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ராணிப்பேட்டைமாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்த அஜீத்குமார் என்ற இளைஞர் 5 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை கோயிலில் திருமணம் செய்து கொண்ட சில நிமிடங்களில் இயற்கை உபாதை கழிக்க அருகிலுள்ள குளத்திற்கு சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையைநிலைகுலைந்து செய்த மழை வெள்ளத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 330 ஐ தாண்டியது. .உபேர்போக்குவரத்து நிறுவனம் 13 முதல் 17 வயது வரை உள்ள டீன்ஏஜர்களுக்காக புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 37 நகரங்களில் எளிய பாதுகாப்பான பயணங்களை இது உறுதி செய்கிறது. பெங்களூருவைச்சேர்ந்த ஒரு தனியார் நிறுவன சிஇஓ தனது நிறுவனத்தின் செலவுக் குறைப்புக்கான ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலை இழக்க உள்ள 70 பணியாளர்களுக்கு 3 மாத நோட்டீஸ், வேறு வேலைக்கான தகவல்கள் ஆகியவற்றை அளித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது. நடிகைசமந்தா தான் காதலித்து வந்த இயக்குநர் ராஜ்நிதிமோருவை 2வது திருமணம் செய்துகொண்டார். கரூர்சம்பவத்தை தொடர்ந்து சிவகங்கை திருப்பத்தூர் பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கும் ஒன்றிய அரசு ரூ.2 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. எடப்பாடிபெரிய தலைவர் அல்ல… தவெக செங்கோட்டையன்… சென்னையில்இன்று காலையிலிருந்து வெளுத்து வாங்கும் கனமழை.. நாடாளுமன்றமக்களவை இன்று காலையில் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் மற்றும் அமளியால் நாளை காலை வரை ஒத்திவைப்பு.
24 உலக நாடுகள் பங்கேற்கும் 14வது உலகக் கோப்பை ஜீனியர் ஆக்கி போட்டிகள் சென்னையிலும் மதுரையிலும் இன்று காலையில் தொடங்கியது. அர்ஜென்டினா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் கனடா, ஜப்பான் சீனா ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 நாடுகள்...
12 நாடுகள் பங்கேற்க உள்ள எஸ்டிஏடி உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் வரும் டிசம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. வோர்ல்ட் ஸ்குவாஷ் எஸ்ஆர்எஃப்ஐ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் ஆகியவை...
1960 ஆம் ஆண்டு வெளியான ”தில் பி தேரா அம் பி தேரி” படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 300க்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்து கடைசியாக நடித்த படம் “இக்னிஸ்“ அடுத்த...
வரும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் பாய்ச்சலாக...
சமீபத்தில் கருரில் நடந்த த.வே.க. தலைவர் விஜயின் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 43 பேர் இறந்ததை அடுத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் ரோட் ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்...

World Countries With Most Gold: உலக நாடுகளில் தங்க இருப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய...

இந்தியாவின் பல நகரங்கள் தங்களது கலாச்சாரம், வரலாறு மற்றும் உணவு மரபுகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளன. ஆனால், குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலிதானா (Palitana) நகரம் உலகில் தனித்துவம் வாய்ந்த இடமாகும். காரணம் – இது...