துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய நிலநடுக்கங்க சந்தித்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் காரணமாக இரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலைத்துள்ளது. இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள் நிறுவனத்தின்...
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பின்னர் தற்போது வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை என்றும் சிங்கிள் பெட்ரூம் கொண்ட வீட்டிற்கு 1.30 லட்சம் வாடகை சொல்லுகிறார்கள் என்றும் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக...
சமீபத்தில் நிகழ்ந்த துருக்கி நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6000க்கும் அதிகமானார் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
நாயுடன் வாக்கிங் சென்ற 45 வயது பெண் ஒருவர் திடீரென காற்றோடு காற்றாக மறைந்து விட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிக்கோலா என்ற 45 பெண் வழக்கம் போல...
இந்த நிலையில் துருக்கியில் நிகழ்ந்த பூகம்பத்தை முன்கூட்டியே பறவைகள் கணித்தது என்பதும், பறவைகள் அச்சத்துடன் பச்ந்த வீடியோ வைரலானது என்பதையும் பார்த்தோம். ஆனால் பறவைகளையும் முந்தி டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்களுக்கு முன்னரே துருக்கியில்...
கனடாவில் முதல் முறையாக லாட்டரி சீட்டு வாங்கிய இளம் பெண் ஒருவருக்கு சுமார் 300 கோடி பரிசு விழுந்துள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 18 வயது இளம் பெண் ஒருவர் தனது பிறந்த நாளை சமீபத்தில்...
அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் தனது 2000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ள நிலையில் இந்தியாவின் டிசிஎஸ் நிறுவனத்திற்கு செம அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட...
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நேன்று அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை தேசிய துக்கமாக துருக்கி அரசு அறிவித்து ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கிறது. இந்நிலையில் துருக்கியில்...
துருக்கியில் நேற்று நிகழ்ந்த பயங்கர பூகம்பத்தை பறவைகள் முன்கூட்டியே கண்டுபிடித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. துருக்கியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் மற்றும் நேற்று மாலை நிகழ்ந்த 7.5...
உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது டெல் நிறுவனமும் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களான கூகுள்,...
துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 2,300 பேர் பலியாகி இருப்பதாகவும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைவிட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இன்று...
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. மேலும் 600 க்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில்...
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தின் அருகே வெடிகுண்டு வெடித்ததால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ஐபிஎல் விளையாட்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் என்பது தெரிந்ததே. அதேபோல்...
கூகுள் நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த பெண் பொறியாளர் ஒருவர் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்ற போது அவருக்கு வேலை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் அனுப்பப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும்...
துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 5 பேர் இறந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டும் ஆகியுள்ளன. சுமார் 33 கிலோமீட்டர்கள் (20...