உணவுக்குபின்தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும்.இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! துளசிஇலைகள்போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 1/4 தேக்கரண்டிகருமிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு,ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு...
அங்கீகாரமில்லாத மனைகள் தொடர்பான பத்திரங்களை பதிவுக்கு ஏற்கக் கூடாது. அப்படியே பதிவானால் சம்பந்தப்பட்ட பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதுடன் சம்பந்நதப்பட்ட அணைவர் மீதும் கிரிமினல் லழக்கு பாயும். – பதிவுத்துறை எச்சரிக்கை டிரம்ப் கிரீன்லாந்து தொடர்பான தனது...
தவெக பொதுக்கூட்டம் மற்றம் மாநாட்டிற்கு வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளிடம் இருந்து நடிகர் விஜய் தனது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மூலம் பல நூறு கோடி நிதி பெற்று சட்டவிரோதமாக பயன்படுத்தியது தற்போது வெளிச்சத்திற்கு...
2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அணைத்து வாக்காளர்களுக்கும் பிரத்யேக படிவங்கள் அளிக்கப்பட்டு விவரங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் முடிந்தது. 13 லட்சத்து 3487 பேர் புதிதாக விண்ணப்பம். ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் உள்ளதால் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க...

இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக மற்றும் சுங்கவரி விவகாரங்களில் சில பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், இந்தியாவைப் பற்றி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் (Congressman) ரிச் மெக்கார்மிக் (Rich McCormick) முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனவரி 12-ம்...
பிறப்பு சான்றிதழ் என்பது ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான சட்ட ஆவணம் ஆகும்.. இதில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், கல்வி, வேலை, பாஸ்போர்ட், திருமணம் போன்ற பல்வேறு நிலைகளில் எதிர்காலத்தில்...
முன்பொரு காலத்தில் தஞ்சை நகரை ஆண்டு கொண்டிருந்த சரபோஜி மன்னர், தை அமாவாசை நாள் அன்று, திருக்கடையூர் அபிராமி அன்னையை தரிசிக்க வந்திருந்தார். அங்கு வந்திருந்த அனைவரும் மன்னருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆனால்...
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பணிமுடிந்த 11 ரயில் நிலையங்களை ஜனவரி 22ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.இதில் தமிழ்நாட்டில் 8 ரயில் நிலையங்களும் கேரளத்தில் 3 ரயில் நிலையங்களும் உள்ளன. கருக்கலைப்பு, பாலியல்...
FIR பதியப்பட்டால் அரசு வேலை கிடைக்காதா தவறேதும் செய்யாத நிலையில் FIR- எப்படி நீக்குவது.! அரசு வேலைக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள். அப்படி விண்ணப்பிப்பவர்களை தேர்வுகள் நடத்தி தகுதி பெற்றவர்களை அரசு பணியமர்த்துகிறது. விண்ணப்பிப்பவரின் குற்ற பின்னணி ஒழுக்கம் குறித்து தெரிந்து கொள்ளவே ‘FIR பதியப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. FIR...
கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கப் போவதாக டிரம்ப் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அங்கு ஒருவிதப் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது.இதற்கிடையே கிரீன்லாந்து பகுதிக்கு இப்போது சில ஐரோப்பியப் படைகள் சென்று சேர்ந்துள்ளன. டிரம்ப் கருத்துகளால் கிரீன்லாந்து குறித்த...
டெல்லியில் காற்று மாசு தொடர்பான நோய்களால் 2024ம் ஆண்டில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக டெல்லி மாநில அரசு அறிக்கை மும்பையிலிருந்து பெங்களுருக்கு வெறும் 18 மணி நேரத்தில் பயணம் செய்ய...
#SARFAESI Notice வந்துவிட்டதா? 👉 நீங்கள் கடன் வாங்கிய வங்கி சொத்தை ஜப்தி செய்யுமா? 👉 உங்களுக்கு என்ன சட்டப் பாதுகாப்பு இருக்கிறது? 🏦 SARFAESI Notice என்றால் என்ன? வங்கியில் வாங்கிய கடன் தவறாக (NPA) மாறிய பிறகு, கோர்ட்டுக்கு போகாமல் வங்கி சொத்தை கைப்பற்றும் அதிகாரம் கொண்ட சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் நோட்டீஸ் தான் SARFAESI Notice. சொத்து ஜப்தி நிச்சயமா? உடனே இல்லை. SARFAESI-ல் படிப்படியாக தான் நடவடிக்கை வரும். 🔹 பொதுவான நடைமுறை 1️⃣ Demand Notice...
“கர்மா வலியது” என்பதற்கு இணங்க, இத்தனை ஆண்டுகளாக உலகையே தனது ஒற்றை ஆதிக்கத்தால் ஆட்டிப்படைத்த அமெரிக்கப் பொருளாதாரம், இன்று பலரும் அறியாத வகையில் ஒரு மிகப்பெரிய அதலபாதாளத்தை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறது. உலகில் தோன்றிய எந்தவொரு...
கொரோனா காலத்திற்கு முன்னர் கொரியர் கம்பெனிகள் ஒரு பொருளை வீ்ட்டிற்கு டெலிவரி பண்ண வரும்போது, பொருளை பெறுபவரின் கையொப்பத்தை பெற்று, பொருளை கொடுத்து சென்றார்கள். (தற்போதும் பல கொரியர் கம்பெனிகள் இந்த நடைமுறைய கடைப்பிடித்து வருகின்றது)...