கியுபா விவகாரத்தில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி வயநாடு நிலச்சரிவு பேரிடரில் வீடு உடைமைகளை இழந்த 555 பேரின் வங்கிக் கடன்களாக ரூ.18.75 கோடியை கேரள மாநில அரசே...

தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜனவரி 31 (சனிக்கிழமை) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின் அறிவிப்பின்படி, வழக்கமான பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் இந்த மின்தடை...

Kalaignar Magalir Urimai Thogai:தமிழ்நாடு அரசின் முக்கிய நலத்திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த பல பெண்களுக்கு, இம்முறை மாதம் ரூ.1000 தொகை வழங்கப்படவில்லை. இதனால், திட்டத்தில் விண்ணப்பித்த பெண்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது....

கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பிரபல தொழிலதிபரான சி.ஜே. ராய், இன்று பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் அடிப்படையில், இன்று அவரது...

தைப்பூசம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே நெல்லை (திருநெல்வேலி) மற்றும் தூத்துக்குடி நோக்கி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 🚆 நெல்லை நோக்கி சிறப்பு ரயில் சென்னை எக்மோர்...
வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று கல்வி விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். கடன் வாங்கி திருப்பி கட்ட முடியாதவர்கள் 11 மாதங்கள் முடிந்த பிறகு ஆண்டுக்கான வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பித்து வந்தனர்....
இதுவரை பிறப்பு பதிவு செய்ய தவறியவர்கள் தமிழ்நாடு கொடுத்துள்ள சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி 30.09.2026 வரை பதிவ செய்து கொள்ளலாம். பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு அவற்றை கச்சா எண்ணெயாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாக்டீரியாக்களை உருவாக்கி...

தைப்பூசம் திருவிழா மற்றும் வார இறுதி விடுமுறைகளை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,205 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி...

சென்னை மாநகரின் பல பகுதிகளில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மேற்கொள்ளும் பூமிக்கடிநிலை குழாய் இணைப்பு பணிகள் காரணமாக, ஜனவரி 30 முதல் ஜனவரி 31, 2026 வரை 24 மணி நேரத்திற்கு குடிநீர்...

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் (RMC) தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் பரவலான மழைக்கு வாய்ப்பில்லை என்றும்...

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் உயர்மட்ட ஆலோசனைக்...
ஆதார் அட்டை சேவைகளை மேலும் வசதியாக மாற்றும் வகையில், UIDAI நிறுவனம் தொடர்ந்து புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய விருப்பங்களை அறிமுகப்படுத்துகிறது. ஆதார் அட்டையில் உள்ள விவரங்களைப் புதுப்பிக்கும்...
2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் 9வது முறையாக இந்தாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வழக்கம்...
சமீபகாலமாக உலக நாடுகளின் ராணுவப் பயன்பாட்டில் உள்ள மிக ஆபத்தான தொழில்நுட்பம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஏவுகணையோ, துப்பாக்கியோ அல்ல; இது வெறும் “சத்தம்” மட்டுமே! இந்த ஆயுதம் என்ன செய்யும்? இந்த ஆயுதம் Directed Energy Weapon (DEW) அல்லது Sonic Weapon என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட திசையில் அதிதீவிர ஒலி அலைகளைப் பாய்ச்சும். காதில் ரீங்காரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காதுக்குள் ஏதோ ஒரு உலோகம் உரசும் சத்தம் அல்லது வண்டின்...
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்கி இடஒதுக்கீட்டின்கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப்பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானியக்குழு...