
ஊதியம் ரூ.50,000 இருந்தாலும் EPS ஓய்வூதியம் எவ்வளவு? 18, 25, 35 ஆண்டு சேவைக்கான முழு கணக்கீடு இதோ! பணியாளர் ஓய்வூதியத் திட்டமான EPS (Employees’ Pension Scheme) மூலம், ஓய்வுக்குப் பின் ஒரு நிலையான...

ரூ.500 இருந்தாலே போதும் – கோடிக்கணக்கில் வருமானம் பெறலாம்! இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்காலத்திற்காக சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை தேடி வருகின்றனர். அவர்களுக்கான சிறந்த தீர்வாக SIP (Systematic Investment Plan) அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட்...

FD-யை விட லாபகரமான முதலீடு இருக்க முடியுமா?மக்களின் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் முதன்மையாக இருப்பது தான் ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD). ஆனால், தற்போதைய பணவீக்க சூழ்நிலையைப் பார்த்தால், FD மூலம் கிடைக்கும் வட்டி அளவு போதுமானதல்ல...

PF பணத்தை ஆன்லைனில் எளிமையாக எடுக்க விரும்புகிறீர்களா? EPFO வழங்கும் ஆன்லைன் வசதியின் மூலம், வீட்டிலிருந்தபடியே நீங்கள் உங்கள் Provident Fund தொகையை எளிதில் வித்டிரா செய்யலாம். இதற்கான முழுமையான படிப்படியான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது....

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இந்த மாதம் 4 மாத நிலுவை அகவிலைப்படி தொகை வழங்கப்படும்! சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், எண் 110 விதி கீழ் முதல்வர் மு.க....

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு: 2025 மே 31க்குள் உடல் சரிபார்ப்பு செய்ய தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்! 2025ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உடல் சரிபார்ப்பை இன்னும் செய்யாத...

8வது ஊதியக்குழு: ஊழியர்களுக்குக் காத்திருக்கும் புதிய ஊதிய உயர்வு! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக்குழு (8th Pay Commission) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7வது ஊதியக்குழுவுக்குப் பிறகு, இது மீண்டும்...

ஜூலை 2025 அகவிலைப்படி உயர்வு எதிர்பார்ப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் அகவிலைப்படி உயர்வுக்கு இணையான முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தற்போது...

100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் பிரபல பிராண்டுகள் – சில பெயர்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்! இன்றைய வேகமான உலகத்தில், புதிய நிறுவனங்கள் தொடங்கிவிட்டு சில ஆண்டுகளில் மறைந்து விடும் சூழ்நிலை அதிகமாக உள்ளது. ஆனால் சில...

முதல்வரை நேரில் சந்திக்க சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் திட்டம் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 16.05.2025 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு...

கடந்த மே 12 முதல் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம்...

8வது ஊதியக்குழு அறிவிப்பு எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் புதிய சம்பள உயர்வு குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. முக்கியமாக, ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.86 ஆக உயர்த்த வேண்டும் என்பதே...

மத்திய அரசின் புதிய அறிவிப்பு: 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் பென்ஷன் வழங்கப்படும்! ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், வேலைவாழ்க்கையின் இறுதியில் நிதி பாதுகாப்பை வழங்கும் முக்கிய திட்டமாகும். இந்தத் தொகை,...

HCL மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து உத்தரப்பிரதேசத்தில் ரூ.3,700 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் ஆல அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3985 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல்...

HAL நிறுவன லாபம் குறைந்தும், பங்கு விலை உயர்வும்: காலாண்டு முடிவில் முக்கிய தகவல்கள்! இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான (Q4FY25) முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி, நிகர லாபம்...