
இந்திய ரூபாயின் சர்வதேச பரவலுக்கு முக்கிய முன்னேற்றமாக, ரிசர்வ் வங்கி (RBI) புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதில், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் போன்ற அண்டை நாடுகளில் உள்ள நபர்கள்...

ஓய்வுக்குப் பிறகு நிதி சிக்கல்களை தவிர்க்க, இப்போது முதலீடு செய்வது மிக அவசியம். அதற்கான சிறந்த வழிகளில் ஒன்று மியூச்சுவல் ஃபண்ட் SIP (Systematic Investment Plan). இதில் சிறிய தொகையிலிருந்து முதலீடு தொடங்கி, நீண்ட...

EPFO 3.0: புதிய டிஜிட்டல் மாற்றம் – ATM பணம் பணத்தை திரும்ப பெறுதல் முதல் CPPS வரைக்கும் புதிய வசதிகள்! EPFO 3.0 புதிய அம்சங்கள்: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO,...

மத்திய அரசு ஊழியர்களுக்காகக் காணப்படும் 8வது ஊதியக்குழு தொடர்பான பணிகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இந்தக் குழுவின் பரிந்துரை விதிமுறைகள் (Terms of Reference – ToR) தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் அரசாங்க...

இன்று (27/05/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 8,995 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 360 ரூபாய் அதிகரித்து...

இந்தியாவை தவிர்த்து உலக சந்தையைக் குறிவைத்து செயல்படுவோம் என பெங்களூரை சேர்ந்த கோடீஸ்வரரும் Wingify நிறுவனத்தின் நிறுவனருமான பாரஸ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் “இலவச ட்ரயல்கள்” மற்றும் சலுகைகளுக்காகவே தொடர்பு கொள்கின்றனர், அவர்கள்...
2025-ம் ஆண்டு தொழில்நுட்ப துறையில் பெரும் பணிநீக்க அலையும், பயமுறுத்தும் புள்ளிவிவரங்களும்!இந்த ஆண்டின் ஆரம்பமே பலருக்குப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உலகளாவிய அளவில் 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சேர்ந்து 61,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களை பணிநீக்கம்...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (26/05/2025) கிராமுக்கு 40 ரூபாய் சரிந்து, 8,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து 71,600 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு பயணத்தை எளிமைப்படுத்த பல்வேறு சிறப்பு வசதிகளை வழங்கி வருகிறது. ஆனால் இந்த சலுகைகள் குறித்து இன்னும் பலருக்கு முழுமையான தகவல் இல்லை என்பதாலேயே இந்த அறிவிப்புகள் மிகவும் முக்கியமானவை. யாருக்கெல்லாம்...

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பங்கீட்டு வருவாயாக (Dividend), ரூ.2.69 லட்சம் கோடி வழங்குவதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவே இதுவரை மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச டிவிடெண்ட் தொகை...

மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, மத்திய அரசு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு (PwD) அரசு குடியிருப்பு விடுதிகளில் 4% இடஒதுக்கீடு வழங்கப்படும். இந்த ஒதுக்கீடு,...

தமிழக அரசு ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ், அவர்களும், அவர்களது சார்ந்தோர்களும் பல்வேறு நலத்திட்டங்களிலிருந்து அதிக பயன் பெறும் வகையில்,...

மத்திய அரசின் EPFO வட்டி அறிவிப்பு: ஊழியர்களுக்கு 8.25% வட்டி தொடரும் – புதிய தகவல்! சென்னை: ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024-25...

EPFO வட்டி விகிதம் உயர்வு – மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது EPF பங்களிப்பாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக, மத்திய அரசு 2024-25 நிதியாண்டிற்கான பணியாளர் நலவாரியம் (EPFO) வட்டி விகிதத்தை 8.25...

இன்று (25/05/2025) ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 8,990 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 71,920 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சுத்த தங்கம் (24...