
6000க்கும் மேற்பட்ட பணிநீக்கம்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிரடி முடிவு! மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகளவில் சுமார் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 3 சதவிகிதம் ஆகும். முக்கியமாக, இந்த...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (14/05/2025) கிராமுக்கு 50 ரூபாய் சரிந்து, 8,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 400 ரூபாய் சரிந்து 70,440 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

EPS ஓய்வூதியம் கணக்கீடு: ரூ.20,000 அடிப்படை சம்பளம், 35 ஆண்டுகள் சேவை – முழு விவரமும் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி என்னவென்றால், “மொத்தமாக எவ்வளவு தொகை கிடைக்கும்?” என்பதுதான். இப்போது...

உங்களுடைய EPF பாஸ்புக்-ஐ அணுகுவதற்கான Password-ஐ மறந்துவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! பாஸ்வேட் இல்லாமல் உங்கள் PF கணக்கை பார்வையிட முடியாது, இதனால் உங்களது சேமிப்பு மற்றும் பணமதிப்பீடுகளை சரிபார்ப்பது சிரமமாகும். EPFO (Employees’ Provident Fund...

உலகளவில் வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பான் நிறுவனமான பனாசோனிக், தற்போது பெரிய அளவிலான பணிநீக்கம் அறிவித்துள்ளது. ஏசி, பிரிஜ், வாஷிங் மெஷின், சோலார் பேனல்கள், முக அடையாளம்...

மே 12, 2025 அன்று மாலை 5:02 மணிக்கு MCX சந்தையில் தங்கத்தின் விலை ரூ. 3,930 சரிவடைந்து, ரூ. 92,588 என்ற நிலைக்கு வந்தது. அதிகாரபூர்வ தரவுகளின்படி, தங்கத்தின் எதிர்கால ஒப்பந்தங்களில் இதுவரை பதிவான...

ஜப்பானின் சுமிட்டோமோ மிட்சுயி வங்கி (SMBC), இந்தியாவின் யெஸ் வங்கியில் 20% பங்குகளை ரூ.13,483 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தப் பரிவர்த்தனை, இந்திய வங்கி துறையில் இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய சர்வதேச முதலீடாகும். 🏦 முக்கிய விவரங்கள்:...
பொதுவாக, இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மையமாகக் கருதப்படுவது பெங்களூரு நகரம். இது “இந்தியாவின் சிலிக்கான் வேலி” என்று அழைக்கப்படுகிறது. ஆனால், உங்களுக்கு சீனாவின் சிலிக்கான் வேலி பற்றித் தெரியுமா? ஆம், சீனாவின் சிலிக்கான் வேலி...

இபிஎஃப் (EPF) மற்றும் EPS திட்டத்தில் பதிவாகியுள்ள ஊழியர்களுக்கு வருகிற நாட்களில் ஓர் இனிய செய்தி வரப்போகிறது. EPS திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000-இல் இருந்து ரூ.3000-க்கு உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது....

புதுடெல்லி:மத்திய அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த 8வது ஊதியக் குழு அமைப்புக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல நலவாரியான நிவாரணங்களை மதிப்பீடு செய்து திருத்துவது...

EPFO உறுப்பினர்களுக்கு வருகிற காலங்களில் ஓர் பெரிய மகிழ்ச்சி காத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத EPS-ஐக் (Employees’ Pension Scheme) குறைந்தபட்ச ஓய்வூதியம் விரைவில் மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (07/05/2025) கிராமுக்கு 25 ரூபாய் சரிந்து, 9,075 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 200 ரூபாய் சரிந்து 72,600 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான HDFC வங்கி, கடன் பெற்ற நபர்களுக்குப் பெரிய நிம்மதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கடன்களில் செலுத்தும் வட்டியை குறைக்கும் வகையில், 15 அடிப்படை புள்ளிகள் (basis points) வரை MCLR...

மத்திய அரசு அறிவித்த 8வது ஊதியக்குழு சம்பந்தமான முக்கிய முன்னேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த குழுவின் அமைப்பும், உறுப்பினர்களின் நியமனமும் விரைவாக நடந்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஊதிய உயர்வை எதிர்பார்த்து...

EPFO EPS ஓய்வூதிய விவரம்: EPFO (Employees’ Provident Fund Organisation) என்ற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதன் உறுப்பினர்களுக்குப் பல்வேறு சூழ்நிலைகளுக்கேற்ப ஏழு வகையான ஓய்வூதியங்களை (EPS – Employees’ Pension...