
2024ஆம் ஆண்டு இந்தியாவின் தங்க தேவை 800 டன்களைத் தாண்டியது! காரணம் என்ன தெரியுமா? ஜெரோதா ஃபண்ட் ஹவுஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, 2024ஆம் ஆண்டு இந்தியா, தங்க நகைகள், நாணயங்கள் மற்றும் ETFs என...

வாரன் பஃபெட் ஓய்வு அறிவிப்பு: பெர்க்ஷயர் ஹாத்வேயில் புதிய தலைமையேற்றம்! முன்னணி முதலீட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வேயின் தலைமை நிர்வாகியாக, நிதி உலகை நெறிப்படுத்திய வாரன் பஃபெட், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் தனது பதவியில்...

ஓய்வூதியம் திட்டமிடும்போது இளமையில் தவிர்க்கவேண்டிய 5 பண பிழைகள்! நாம் இளமையில் எடுத்த நிதி முடிவுகளே, முதுமையில் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை தீர்மானிக்கும். பலர் இளமையில் சில தவறான முடிவுகளை எடுப்பதோடு, அதை உணரும்...

இந்தியாவின் ஒரே தனியார் ரயில் நிலையம் – ராணி கமலாபதி! இந்தியாவில் 7,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் இருந்தாலும், அதில் ஒரே ஒரு தனியார் ரயில் நிலையம் தான் உள்ளது. அது தான் மத்தியப் பிரதேச...

EPFO 2025 புதிய விதிகள் – உங்களுக்கு கிடைக்கும் அதிக ஓய்வூதியம்! ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2025ம் ஆண்டில் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் ஓய்வூதியத்தில்...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (04/05/2025) கிராம் 8,755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 70,040 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 9,550 ரூபாய் என...

மத்திய அரசு ஊழியர்களுக்காக ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மே மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 4% அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன் ரூ.10,000 வரை போனஸும் வழங்கப்படும்...

ஜியோஸ்டார் நிறுவனம் $10 பில்லியன் முதலீடு – யூடியூப்பை மிஞ்சி இந்திய ஊடகத்தில் புதிய வரலாறு! இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியில் மைல்கல்லாக அமையும் வகையில், ஜியோஸ்டார் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில்...

இனி PF பணத்தை மாற்றுவது சுலபமா? EPFO-வின் புதிய மாற்றங்கள் உங்கள் பணத்தை பாதுகாக்கும்! இந்தியாவின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 7 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்கும் EPF திட்டத்தில், PF...

EPFO அதிரடி புதுப்பிப்பு: PF கணக்கை மாற்றுவது இப்போது ஒரு கிளிக்கில் முடியும்! ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அதன் லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்காக PF கணக்கு பரிமாற்ற மற்றும் நிர்வாக செயல்முறைகளை மாறுபடுத்தியுள்ளது....

2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகள் இன்று வெளியீடு! 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டுக்கான முடிவுகளை முக்கிய listed நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. ஏற்கனவே, TCS, HCL Tech, Infosys உள்ளிட்ட முன்னணி IT...

மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் நலன் – மத்திய அரசின் புதிய உத்தரவு! மத்திய அரசு தற்போது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதல் தொகையை வழங்குவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது....

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 688 பில்லியன் டாலராக உயர்வு – பொருளாதாரத்தில் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வளர்ச்சி! இந்தியா தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், தங்கம், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி...

‘நீண்ட கால முதலீட்டாளர்களுக்காக அதிக லாபம் தரக்கூடிய 5 சிறந்த பங்குகளை ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவர் பங்கஜ் பாண்டே பரிந்துரை செய்துள்ளார். தற்போது பங்குச் சந்தை நிலவரத்தில் ஒரு அதிர்வுக்குரிய நிலை காணப்படுகிறது....

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிரபலமான தகவல் தொடர்பு செயலியான ஸ்கைப் (Skype) சேவையை முடிக்க இருப்பது பயனாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ அழைப்பு, குரல் அழைப்பு, உடனடி செய்தியிடல் மற்றும் கோப்பு பகிர்வு போன்ற வசதிகளை...