
மே 23ம் தேதி காலாண்டு முடிவுகளை வெளியிடும் நிறுவனங்கள் – அசோக் லேலண்ட் முதல் JSW ஸ்டீல் வரை! 2024-25ம் நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவுகள் வெளியாகும் கட்டத்தில், மே 23, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று...

8வது ஊதியக்குழு மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு கடன், சம்பள உயர்வு மற்றும் விடுமுறை அடிப்படையில் பல நன்மைகள் எதிர்பார்ப்பு! சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழு நியமனம் மைய அரசால் தொடங்கப்பட்டுள்ள...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (23/05/2025) கிராமுக்கு 35 ரூபாய் சரிந்து, 8,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் சரிந்து 71,520 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

தமிழக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிக்கேற்ப, 11,70,309 பயனாளிகளுக்காக ரூ.4903 கோடிக்கும் மேற்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. தமிழர்களின் வாழ்வியலில் நகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவசர காலங்களில் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய...

இன்று பங்குச் சந்தையில் கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள்! 1. லாபத்தை கடந்த ஐடிசி!2025 நிதியாண்டின் நான்காம் காலாண்டில், ஐடிசி நிறுவனம் 2% அதிக லாபத்தை பதிவு செய்துள்ளது. இது சந்தையின் கணிப்புகளை மீறியுள்ளது. இதனால்,...

மத்திய அரசு ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி (Gratuity) பணிக்கொடையின் அதிகபட்ச வரம்பு ரூ.20 லட்சம் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு அமைச்சகம் மே 14, 2025 அன்று வெளியிட்ட அலுவலக குறிப்பாணையின் (F.No.17(2)/2016-D(P/P)-தொகுதி-I) மூலம்...

EPF பணம் திரும்ப பெறும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களும், அவற்றை தவிர்க்க வேண்டிய வழிகளும்! ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்தியாவில் உள்ள முக்கிய ஓய்வூதிய சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். பணியாளரின் மற்றும்...

EPFO புதிய நடைமுறை 2025: ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும் டிஜிட்டல் மாற்றங்கள்! 2025 ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் EPFO (Employees’ Provident Fund Organisation) பல முன்னேற்றமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 7...

ரிசர்வ் வங்கியின் புதிய தங்க நகைக்கடன் விதிகளை ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்! தங்க நகைக்கடன் முறையில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்கத்தின்...

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC) 2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ல் முடிவடைந்த நான்காவது காலாண்டில், PFC நிறுவனம் ரூ. 8,358 கோடி நிகர...

ஏர்டெலும் கூகுளும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய சர்ப்ரைஸ்! பாரதி ஏர்டெல் தனது போஸ்ட்பெய்டு மற்றும் ஹோம் வைஃபை வாடிக்கையாளர்களுக்காக கூகுளுடன் ஒரு சிறப்பான கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒத்துழைப்பின் கீழ், வாடிக்கையாளர்கள் 100 ஜிபி Google...

6.6 ஆண்டுகள் சேவை, ரூ.40,000 அடிப்படை சம்பளம் – எவ்வளவு பணிக்கொடை கிடைக்கும்? இங்கு முழுமையான விளக்கம்! பணிக்கொடை என்பது ஒரு ஊழியரின் நீண்டகால சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒரே நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5...

இன்று (21/05/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 8,930 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 1,760 ரூபாய் அதிகரித்து...
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்கக் கடன்களை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம், அடமானம் வைத்திருக்கும் தங்கத்தை முழுவதும் மீட்டப் பிறகு தான், மீண்டும் அந்த நகைகளை அடமானம் வைக்க முடியும். தங்க நகைகளை மீட்காமல் அப்படியே அடமானக் காலத்தை நீட்டிக்க முடியாது என்று உத்தரவிட்டிருந்தது ரிசர்வ் வங்கி. மக்களிடையே பெரும் அதிர்வுகளை கிளப்பியிருந்தது இந்த வரைவு வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், நீங்கள் தங்கக் கடன் பெறும் முறையில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். புதியரிசர்வ்வங்கி வரைவு, அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் கடன்-மதிப்பு விகிதத்தை 75% ஆகக் குறைக்க முன்மொழிகிறது. இதன் பொருள், நீங்கள் ரூ.100 மதிப்புள்ள தங்க நகைகளை பிணையாக வைத்தால், கடன் வழங்குபவர் அதிகபட்சமாக ரூ.75 கடன் தொகையை மட்டுமே வழங்க முடியும். விவசாயம் சாராத கடன்களுக்கு ஏற்கனவே 75% வரம்பு இருந்தது. புதிய வரைவு நுகர்வுக் கடன்களுக்கும் அதே வரம்பை நீட்டிக்கிறது. கடன்வாங்குபவர்கள் உரிமைச் சான்றினை வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கியின் வரைவு, கடன் வாங்குபவர்கள் பிணையாகப் பயன்படுத்தப்படும் தங்கத்திற்கான சரியான உரிமைச் சான்றினை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. பிணையத்தின் உரிமை சந்தேகத்திற்குரியதாக இருந்தால் கடன் வழங்குநர்கள் கடன்களை வழங்கக்கூடாது என்றும், அவர்கள் பிணையத்தின் உரிமைச் சரிபார்ப்புப் பதிவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அந்த வரைவு கூறுகிறது. தங்கத்தை வாங்கியதற்கான அசல் ரசீதுகள் இல்லையென்றால், கடனாளியிடமிருந்து ஒரு தகுந்த ஆவணம் அல்லது அறிவிப்பு பெறப்பட வேண்டும்,...

1929 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி மறுபடியும் நடக்கலாம் என்று புகழ்பெற்ற எழுத்தாளர், பணக்கார தந்தை, ஏழை தந்தை புத்தக ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரிக்கிறார். அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்தில் சிக்கல்கள்...