
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வரும் அவர், தற்போது அதிரடியாக தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள்...

சென்னை: திமுகதான் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்....

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பேசினார். இந்த விழாவில்...

விபத்தை ஏற்படுத்திவிட்டு விபத்துக்குள்ளானவரை பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லும் கொடூர சம்பவம் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடந்து வருகிறது. புத்தாண்டு தினத்தில் டெல்லியில் அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம் பெண்ணை...

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து பிகாரிலும் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருவது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை...

பீகாரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தொனி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து எஸ்கே எண்டர்பிரைஸ் நிறுவனம்...

பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே 1.60 கோடி ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில்...

பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் 15 நாட்களுக்கு ஒரு மனைவி என்ற வகையில் அவர் வாழ்க்கை நடத்தலாம் என காவல்துறையினர் பஞ்சாயத்து நடத்தி முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஒரு லட்ச ரூபாய்க்கு மிகவும் குறைந்த விலையில் டாடா நிறுவனம் விற்பனை செய்த நானோ காரை ஒருவர் ஹெலிகாப்டர் போன்று வடிவமைத்து திருமணங்களுக்கு வாடகைக்கு விட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா நிறுவனத்தின் நானோ மிகவும்...

பீகார் மாநிலத்தில் 3வது மாடியில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் தூக்கி எறியப்பட்ட சம்பவத்தை கண்டித்து அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகவும் அந்தப் பகுதி வழியாக வந்த வாகனங்களை தீ வைத்து...

ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகும் பார்லி ஜி என்ற பிஸ்கட் திடீரென 50 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் 50 ரூபாய்க்கு கூட கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பரவிய...

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையிலிருந்து பிணை கிடைத்து வெளியே வந்துள்ளார். மாட்டுத் தீவன ஊழலில் கைது செய்யப்பட்ட லாலு, சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர்...

ஒரு கிலோ காய்கறி ஒரு லட்சம் ரூபாய். இந்த பயில் தற்போது இந்தியாவில் சாகுபடி செய்யப்படுகிறது என்று அண்மையில் ஒரு செய்தி வந்தது. அனைவரும் இதைப் படித்து ஆச்சரியப்பட்டோம். ஆனால் அது எல்லாம் பொய் என்று...

1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், ஆனால் அதே நேரத்தில் இந்த அறிவிப்பு தமிழகத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு...

பாட்னா: உலகின் மிக விலை உயர்ந்த அறிய வகை தாவரத்தை இப்போது இந்தியாவிலும்சோதனை முறையில் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளார் பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி. ஒரு கிலோ காய்கறி ஒரு லட்சம் ரூபாய் என்றால் நம்ப...