Connect with us

தமிழ்நாடு

வங்கிகள் இனி 2 மணிவரை மட்டுமே செயல்படும்!

Published

on

கொரோனா ஊரடங்கு உத்தரவால், வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துள்ளது.

எனவே, மே 3-ம் தேதி வரை வங்கி கிளைகளைப் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

வங்கி நேரம் குறைப்பு குறித்து வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதற்கட்ட ஊரடங்கின் போது மக்கள் அதிகம் வங்கிகளுக்கு வந்ததால், 4 மணி வரை வங்கி சேவை வழங்கப்பட்டது.

ஆனால், இப்போது ஊரடங்கு நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றுவதால், மக்கள் நடமாட்டம் 1 மணிக்குப் பிறகு குறைந்துவிடுகிறது. எனவே வங்கி சேவை நேரம் 2 மணியுடன் குறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?