தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் நவோதயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நவோதயா பள்ளிகளை தமிழ்நாடு அரசு திறக்க...
தமிழ்நாட்டில் 1400 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக காந்தி கிராம் கல்வி நிறுவனத்திலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வி நிறுவனங்களிலும் சுகாதார ஆய்வாளர் முதுகலை டிப்ளமோ படித்திருந்த 47 பேரின்...
திருப்பங்கள் தரும் திருவிடைக்கழி முருகன் தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல புனிதத் தலங்கள் உள்ளன. அவற்றில் தனித்துவமான வரலாறும், ஆழமான ஆன்மிகப் பெருமையும் கொண்ட திருத்தலம் தான் திருவிடைக்கழி முருகன் திருக்கோவில். சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும்...
தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறை (TN Stationery and Printing Department) அரசு அலுவலகங்களுக்கு தேவையான அச்சிடும் பணிகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் அலுவலகப் பொருட்கள் வழங்கும் முக்கிய துறையாக செயல்பட்டு...
இந்தியாவில் Mobile DATA பயன்படுத்த தனியாக வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டம். நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு உத்தரவு. தற்போது இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ்க்கு 18...
மீன் குழம்பு தான் ஆனா பாக்குறதுக்கு வத்த குழம்பு மாதிரி இருக்கு இல்ல கொடம்புளி மீன் குழம்பு தேவையான பொருட்கள் பத்து சின்ன வெங்காயம் ,5 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் மிளகு ,ஒரு தக்காளி...
இந்திய வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் மக்களவையில் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்த அவை குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதித்துவம் அல்ல. மாறாக மொத்த நாட்டின் பிரதிநிதி. அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடால் எரிபொருள்...
20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் பத்திரப் பதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு. வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாகிறது. புதிய வருமானவரி சட்டத் திருத்தம்....
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரைச் சேர்ந்த ஹரீஷ் ராணா தனது 20வது வயதில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படித்து வந்தார். ‘பேயிங் கெஸ்ட்’ ஆக ஒரு விடுதியில் தங்கி இருந்த போது கடந்த 2013-ஆம் ஆண்டு...
தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல புனிதத் தலங்கள் உள்ளன. அவற்றில் தனித்துவமான வரலாறும், ஆழமான ஆன்மிகப் பெருமையும் கொண்ட திருத்தலம் தான் திருவிடைக்கழி முருகன் திருக்கோவில். சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடையூருக்கு தென்மேற்காக...
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுடன் கூடிய தங்கம் விடுதிகள் மற்றும் வறாஸ்டல்களில் டீ காபி விநியோகம் இருக்காது. சப்பா்த்தி தோசை வழங்கப்படாது. சாம்பார் குருமாவுக்க பதில் சட்னி வழங்கப்படும். சைட் டிஷ்ஷீக்கு பதில் வாரத்திற்கு மூன்று...
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. தலைமைச் செயலாளர், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பெங்களுருவில் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கேஸ் சிலிண்டர்...
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கடுமையான போர் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு மேற்கு ஆசியா வளைகுடா பகுதிகளில் போர்ச்சூழல் பரவி கவலை தரக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து...
விஜய் நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சம்மன். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு. திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ்,...
ஊட்டியில் ஆங்கிலேயர்கள் அதிகம் குடியேறினர். ஊட்டிக்கு ரயில் பாதையே நிர்மாணம் செய்தனர். ஆனால் கொடைக்கானலில் அதை அவர்களால் செய்ய முடியவில்லை. ஏன் ? இன்று வரை அதை யாரும் செய்ய முடியும் என்று நினைத்து கூட பார்ப்பதில்லை....