நீட் தேர்விற்கு 2024ல் 24,06,079 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து 23,33,297 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.2025ல் 22,76,069 பேர் விண்ணப்பித்து 22,09,318 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.இப்போது 2026ல் மார்ச் 10 ம் தேதி மாலையில்...
ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்ஐஆர் பெறத்...
ஈரானில் தாக்குதலுக்குள்ளான பெண்கள் தொடக்கப்பள்ளியில் உயரிழந்த 165 மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ.1.84 கோடி நிதியுதவி அறிவித்தது சீன அரசு. குடிநீர் மின்சாரம் போல ஏஐ நாம் பயன்படுத்தும் அளவைப் பொறுத்து மீட்டர் சேவையாக மாறம் என...
வாக்கிய பஞ்சாங்கம் vs திருக்கணித பஞ்சாங்கம் — எது சிறந்தது? ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் விவாதத்தின் உண்மை! இந்திய ஆன்மீக மரபில் காலத்தை கணிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு நாள், ஒரு திதி,...

கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசரில் புதிய ஜெமினி AI வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் இணையத்தில் தகவல்களைத் தேடுவதோடு மட்டுமல்லாமல், நேரடியாக பிரவுசருடனே உரையாடவும் முடியும். இந்த புதிய வசதி தற்போது...
சனி பகவான் என்றாலே பலருக்கும் பயம் தோன்றும். ஆனால் சாஸ்திரங்களும் புராணங்களும் கூறுவது வேறு. சனி பகவான் என்பது தண்டனை கொடுக்கும் தெய்வம் மட்டும் அல்ல; மனிதனை சரியான பாதைக்கு அழைத்து செல்லும் நீதியின் அதிபதியாகக்...
Conjunctivitis என்பது கண் மேற்பரப்பை மூடும் மெல்லிய படலம் (Conjunctiva) தொற்றால் அல்லது அழற்சியால் சிவப்பாகும் நிலை. இது பொதுவாக வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படும். பொதுவான அறிகுறிகள் கண் சிவப்பு கண்களில்...
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் என்பது பொழுதுபோக்கு, கல்வி மற்றும் தொடர்பின் மையமாக மாறியுள்ளது.Facebook, Instagram, Twitter, TikTok மற்றும் WhatsApp போன்றவைகளில் காணப்படும் வீடியோக்கள் மூலம் உள்ளடக்கங்களை நம்மால் அதிகமாக பயன்படுத்த முடிகிறது....
மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு இறக்குமதி செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டதை அடுத்து முதலில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. வீட்டு...
தமிழ் சமய மரபுகளில் பெண்கள் மிகுந்த பக்தியுடன் கடைப்பிடிக்கும் விரதங்களில் ஒன்று காரடையார் நோன்பு. இந்த விரதம் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், தாலி பாக்கியம் நிலைத்திருக்க வேண்டும், குடும்பம் செழிப்புடன் இருக்க வேண்டும்...
கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசரில் புதிய ஜெமினி AI வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் இணையத்தில் தகவல்களைத் தேடுவதோடு மட்டுமல்லாமல், நேரடியாக பிரவுசருடனே உரையாடவும் முடியும். இந்த வசதி தற்போது இந்தியாவில்...
ஒருவரை ஓபிசி கிரீமிலேயர் அல்லது நான்ஓபிசி கிரீமிலேயர் தீர்மானிப்பதில் பெற்றோரின் பதவி, சமூகநிலை மற்றும் சேவைநிலை போன்ற காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.. வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கிரீமிலேயர் என வகைப்படுத்துவது என்பது சரியான...
தமிழ் சினிமாவின் ‘காமெடி கிங்’ யோகி பாபு, மீண்டும் ஒரு விசித்திரமான கிராமத்து கதையுடன் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்க வருகிறார். நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள கெணத்த காணோம் திரைப்படத்தில், யோகி பாபு ஒரு கோயில் அர்ச்சகர்...
மகாபாரதமும் நவக்கிரகங்களும் – ஒன்பது கிரகங்களின் குணங்களை எடுத்துக் காட்டிய ஒன்பது கதாபாத்திரங்கள் இந்திய இதிகாசங்களில் மிகவும் ஆழமான தத்துவங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் உள்ளடக்கியது மகாபாரதம். உலக இலக்கியத்தில் மிகப்பெரிய இதிகாசமாக கருதப்படும் இந்த மகத்தான...
மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தராய் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் 2027 ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்கட்டத்தில் குடும்ப தலைவரின் பெயர்,...