வைரல் செய்திகள்
மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

மதுரையில் உள்ள பிரபல பெருமாள் கோவில் யானை ஒன்று மனிதர்களைப் போல டீ வாங்கி குடிக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் யானை ஒன்று உள்ளது. அந்த யானையைக் கவனித்து வரும் யானை பாகன், அதை தினமும் குழிக்க சென்று திருப்பி கோவிலுக்கு கொண்டு செல்லும் முன் அதற்கு டீ வாங்கி கொடுக்கிறார்.
யானைக்கும் அந்த கடையின் டீ மிகவும் பிடிக்கும் என்று கூறுகின்றனர். மனிதர்களை போல கடையில் யானை ஒன்று டீ வாங்கி குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.