மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து...
சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து...
ரேபிடோ ஆப் என்பது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஒரு டாக்ஸி போன்ற அமைப்பு ஆகும். இது இப்போது மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, பெண்களே இயக்கும் ரேபிடோ ஆப்...
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு...
நேற்று மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனின் செல்ஃபோனை பறித்து அவரை அதிமுகவினர் தாக்கியதால் பரபரப்பு...
தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற தனது பிரத்யேக நிகழ்ச்சிக்காக மார்ச் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது அவர் மதுரையில் உள்ள தனது அண்ணன்...
திமுகவின் எஸ்ஆர் கோபியின் மகள் திருமணம் நேற்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பிடிஆர், முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து...
தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் 66 ஏக்கர் நிலப் பரப்பில் அமைய...
சென்னையைத் தொடர்ந்து விரைவில் தூங்கா நகரம் மதுரையில் மட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்காக பணிகள் நடைபெற்று வருவதாக www.bhoomitday.com இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில், மதுரையில் மெட்ரோ நிறுவனம் செய்துள்ள ஆய்வில் திருமங்கலம் –...
மதுரையில் அடுத்த 4 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் முடிவடைந்து, அறிக்கை மாநில அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்ட...
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடத்தை வடிவமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் மத்திய சுகாதாரத்துறை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியாவிடம் குறிப்பாணையை சமர்ப்பித்த பின்னர், தமிழக சுகாதாரத்துறை...
கடந்த சில நாட்களாக மல்லிகைப்பூ விலை அதிகரித்து கொண்டுவருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.5000 என விற்பனையாகி வருவது பெரும்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக இதுவரையில் ஒரு ரூபாய் கூட நிதியே ஒதுக்கப்படவில்லை என் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இதுவரையில் எவ்வளவு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது...
மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் டீன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள்...
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது கண்டனைக்குரியது என்றாலும் டீன் மீதான நடவடிக்கை தேவையற்றது என்ற ரீதியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பேசியுள்ளார் நேற்று மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு...