
தமிழ்நாட்டிற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், சென்னை–மதுரை மற்றும் சென்னை–திருச்சி இடையிலான சிறிய விமான (ATR) சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநிலத்திற்குள் விமான இணைப்பு மேலும் வலுப்பெறுகிறது. முன்னதாக, இண்டிகோ விமான நிறுவனம்...

மதுரையில் அமைக்கப்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) கட்டுமானப் பணிகள், நவம்பர் 30 நிலவரப்படி 42 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்...

மதுரை: உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 10 டன் எடையுள்ள வண்ண மலர்கள் மற்றும் 500 கிலோ பழங்களைக் கொண்டு பிரம்மாண்டமான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மதுரை மல்லிகை மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம்,...

மதுரை: ஆடி மாதம் பிறந்ததும் மங்கல காரியங்கள் குறைவாக இருந்தாலும், மல்லிகை பூ விலை மட்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரையில் மல்லிகைப் பூ விலை கிலோ 400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று...

மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து...

சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து...

ரேபிடோ ஆப் என்பது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஒரு டாக்ஸி போன்ற அமைப்பு ஆகும். இது இப்போது மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, பெண்களே இயக்கும் ரேபிடோ ஆப்...

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு...

நேற்று மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனின் செல்ஃபோனை பறித்து அவரை அதிமுகவினர் தாக்கியதால் பரபரப்பு...

தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற தனது பிரத்யேக நிகழ்ச்சிக்காக மார்ச் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது அவர் மதுரையில் உள்ள தனது அண்ணன்...

திமுகவின் எஸ்ஆர் கோபியின் மகள் திருமணம் நேற்று மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பிடிஆர், முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து...

தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் 66 ஏக்கர் நிலப் பரப்பில் அமைய...

சென்னையைத் தொடர்ந்து விரைவில் தூங்கா நகரம் மதுரையில் மட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்காக பணிகள் நடைபெற்று வருவதாக www.bhoomitday.com இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில், மதுரையில் மெட்ரோ நிறுவனம் செய்துள்ள ஆய்வில் திருமங்கலம் –...

மதுரையில் அடுத்த 4 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் முடிவடைந்து, அறிக்கை மாநில அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்ட...

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடத்தை வடிவமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் மத்திய சுகாதாரத்துறை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியாவிடம் குறிப்பாணையை சமர்ப்பித்த பின்னர், தமிழக சுகாதாரத்துறை...