Connect with us

இந்தியா

நாயுடன் நடைப்பயிற்சி செய்த ஐ.ஏ.எஸ் தம்பதிகள் மீது நடவடிக்கை!

Published

on

நாயுடன் நடைப்பயிற்சி செய்த ஐ.ஏ.எஸ் தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாயுடன் நடைப்பயிற்சி செய்தது தவறா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்த நிலையில் அவர் நாயுடன் நடை பயிற்சி செய்வதற்காக ஒட்டுமொத்த மைதானத்தையும் காலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் நடை பயிற்சி செய்வார்கள். அப்போது நடைப்பயிற்சி செய்யும்போது எந்தவித இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் நடை பயிற்சிக்கு வரும் நேரத்தில் மைதானத்தில் வீரர்கள் விளையாட்டு வீரர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டதாக தெரிகிறது.

அது மட்டுமின்றி மைதான ஊழியர்கள் நடைபயிற்சி செய்வதற்காகவே சுத்தம் செய்ய உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்த தகவல்கள் இணையதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்த புகைப்படமும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த உள்துறை அமைச்சகம் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் உடனடியாக அருணாச்சல பிரதேசத்திற்கு இட மாற்றம் செய்துள்ளனது., இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?