Connect with us

சினிமா செய்திகள்

48 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் ஆணழகன் பிரசாந்த்: மணப்பெண் யார்?

Published

on

ஆணழகன் என்ற திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி உண்மையாகவே ஆணழகன் என்று திரையுலகில் வர்ணிக்கப்பட்டவர் நடிகர் பிரசாந்த் என்பது தெரிந்ததே. இவருக்கு தற்போது 48 வயதாகும் நிலையில் அவர் இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜனின் மகன் பிரசாந்த், வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இன்றைக்கு அஜித்-விஜய் அளவுக்கு வந்திருக்க வேண்டிய பிரசாந்துக்கு குடும்ப வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டது. இவரது மனைவி கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததாக தெரியவந்ததை அடுத்து மனைவியை விவாகரத்து செய்த பிரசாந்த் அதன்பின்னர் மனக் குழப்பங்கள் காரணமாக திரை உலகிலிருந்து விலகி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது தான் அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தற்போது 48 வயதில் இருக்கும் பிரசாந்த் திருமணம் செய்ய போவதாகவும் உறவினர் பெண் ஒருவரை நிச்சயம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?