
உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசிகள் என்றால், முதலில் நினைவிற்கு வரும் பெயர் பாபா வாங்கா தான். பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்கள் இதுவரை பல முக்கிய உலக சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறது. இதனால்தான், 2026 ஆம் ஆண்டுக்கான...

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிமுகப்படுத்திய சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி குறித்து சமூகத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலில், புதிய மொபைல் போன்களில் இந்த செயலியை முன்பே நிறுவ வேண்டும் என்று...

வயிற்றுப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2025 மனிதர்களை தாக்கும் நோய்களில் மிகவும் கொடியது புற்றுநோய்தான். அதில் வயிற்றில் உருவாகும் புற்றுநோய், வயிற்றில் உள்ள செல்களில் அசாதாரண கட்டி உருவாகுவதால் ஏற்படும். வயிற்றுப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு...

மிதுன ராசியில் வக்ர குரு நுழைவு:டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 3:38 மணிக்கு, குரு கடக ராசியிலிருந்து வக்ர நிலையில் மிதுன ராசிக்குள் நுழைவார். குரு மார்ச் 11, 2026 காலை 8:58 மணி...

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டமாகும். இது 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் மகள்களின் எதிர்காலத்தை நிதியால் பாதுகாப்பாக மாற்ற விரும்பினால், இந்த திட்டம்...

ஜோதிடத்தின் படி கிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றி, ஒருவரின் ஜாதகத்தில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. 2026 ஆம் ஆண்டில் பல சுப யோகங்கள் உருவாகவுள்ளன. அதில் முக்கியமானது மகர ராசியில் உருவாகும் பஞ்சகிரக...

இந்த வாரம் வீட்டில் சிக்கன் சமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளீர்களா? இட்லி, தோசை அல்லது சாதத்துடன் சுவை சேர்க்க கேரளா ஸ்டைல் சிக்கன் புளிக்கறி செய்வது சிறந்த தேர்வாகும். இது காரமும், புளிப்பும் கொண்ட கிரேவி, சுவை அற்புதமாக...

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, EPS-1995 திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியங்களைப் பெற விண்ணப்பித்த 99 சதவீத விண்ணப்பங்களை பரிசீலித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே...

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், பேசும் திறன், கல்வி, வியாபாரம், தொழில், புத்திசாலித்தனம் போன்றவற்றுக்கு காரணியான ஒரு சக்திவாய்ந்த கிரகம். சந்திரனுக்கு அடுத்தபடியாக மிக வேகமாக ராசி மற்றும் நட்சத்திர மாற்றத்தைச் செய்யக்கூடிய...

“தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு: பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்!” தமிழகம் முழுவதும் வானிலை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில்...

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (Medical Services Recruitment Board – MSRB) அறிவித்துள்ளது. அரசு...

ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் பொதுவாக தண்டனைகளை வழங்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் சனி சரியான இடத்தில் அமைந்தால், அவர்கள் பெரும் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள் என்றும் ஜோதிடம் கூறுகிறது....

மத்திய அரசின் சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 618 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 344 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளர்கள் (பெண்கள் மட்டும்) சேர்க்கப்பட...

இன்றைய வேகமான மற்றும் சிக்கலான உலகில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பது மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. உண்மை பேசுவதே ஒரு அதிசயமாக கருதப்படும் நிலைக்கு சமூகமே வந்துவிட்டது. உண்மை பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பெரும்பாலானவர்கள்...

நவகிரகங்களில் குறிப்பிடத்தக்க சக்தி வாய்ந்த கிரகமாகச் சனி பகவான் கருதப்படுகிறார். ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் தங்கி பயணிக்கும் தன்மை காரணமாக, மனிதர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய கிரகமாகவும் பார்க்கப்படுகிறார். தற்போது சனி...