Connect with us

இந்தியா

20,000 கோடி ரூபாய் பினாமி பணம்… பிரதமர் மோடிக்கு ஏன் இந்த அதீத பயம்? ராகுல் காந்தி சாடல்!

Published

on

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தமானது என சீனா நீண்ட காலமாக இந்தியாவை சீண்டி வருகிறது. தற்போது இன்னும் ஒருபடி மேலே சென்று அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றி வரைபடத்தை வெளியிட்டு மீண்டும் இந்தியாவை சீண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

Rahul and Modi 1

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான் என்று பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது சீனா. இதற்கு இந்தியா தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், 2000 சதுர கி.மீ நிலத்தை அபகரித்ததோடு, அப்பகுதியின் பெயர்களை மாற்றி வரும் சீனாவின் அத்துமீறல் குறித்தும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்? அதானியின் ஷெல் நிறுவனங்களில் உள்ள 20,000 கோடி ரூபாய் பினாமி பணம் யாருடையது? என்பது குறித்தும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?