Connect with us

இந்தியா

20 மாணவிகளை வகுப்பில் பூட்டி வைத்த இரண்டு ஆசிரியர்கள்: அதிர்ச்சி தகவல்

Published

on

தங்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2 ஆசிரியர்கள் 20 மாணவிகளை ஒரு வகுப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் பெண்கள் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் உள்ள இரண்டு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால் இந்த இடமாற்றத்தை ஏற்காத இரு ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் தங்களுடைய வகுப்பறையில் இருந்த 20 மாணவிகளை பூட்டி வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து மற்ற ஆசிரியர்கள் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து மாணவிகளை மீட்டனர். மேலும் மாணவிகளை சட்டத்திற்கு விரோதமாக பூட்டி வைத்த இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவிகளை பூட்டிவைத்த ஆசிரியர்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?