Connect with us

தமிழ்நாடு

17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை, 12 வயது சிறுவன் கைது: தஞ்சையில் பரபரப்பு

Published

on

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிஞ்சிலேயே பழுத்தது என்ற பழமொழிக்கு ஏற்ப சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடும் சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்றுள்ளார். இதனை அடுத்து அவரது பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த குழந்தைக்கு காரணம் 12 வயது சிறுவன் என 17 வயது சிறுமி தெரிவித்துள்ளது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் 12 வயது சிறுவனை கைது செய்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

மேலும் சிறுமியின் புகார் தொடர்பாக முறையாக விசாரணை செய்ய வேண்டும் என காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?